மலேசியா

பள்ளிகளில் புறப்பாட நேரத்தின் போது இணைய பாதுகாப்பு திட்டம்

நவம்பர் 4, பள்ளிகளில் புறப்பாட நேரத்தின் போது இணைய பாதுகாப்பு மீதான பாடத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவிருப்பதாக தகவல், தொடர்பு, மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது. இத்திட்டம்

6-வது நாளாக தொடர்கிறது அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு

நவம்பர் 4, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின் இறுதி மேல்முறையீட்டு வழக்கு செவிமெடுப்பு இன்று 6-வது நாளாகத் தொடர்வதையடுத்து

அன்வார் வழக்கு பழிவாங்கும் நடவடிக்கை ஒபாமா கவனம் செலுத்துவாரா

நவம்பர் 3, கடந்த பொது தேர்தலில் தனக்குக்கிடைத்த தனிநபர் வாக்கு குறைந்துவிட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம்மின் மீது மலேசிய அரசாங்கம் வெறுக்கத்தக்க கிரிமினல் வழக்கை

பெண்கள் விவகாரங்களில் மட்டுமே பாஸ் அக்கறை காட்டுவது ஏன்

கிளந்தான் மாநிலத்தில் வேலை இடங்களுக்கு இறுக்கமான உடைகளை அணிந்து செல்லும் பெண்களையும் தூடோங் எனப்படும் தலைத்துணியை அணியாத இஸ்லாமிய பெண்களைக் கண்டுக்கும் வகையில் ’ஒப்ஸ் கெம்புர் அவூராட்’

தே.மு.வைக் காட்டிலும் பக்காத்தானில் தான் அதிக குழப்பம் நிலவுகிறது

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தமது செல்வாக்கு சரிவடைந்து வருவதாக கூறப்படுவதை நிராகரித்துள்ளார். தேசிய முன்னணியை காட்டிலும் பக்காத்தான் ராக்யாட் அதிக குழப்பத்தில் இருப்பதாக அவர்

விவேகானந்தா ஆசிரமத்திற்கு 5 லட்சம் நன்கொடை

நவம்பர் 3, பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தை பாதுகாக்க 5 லட்சம் வெள்ளி வழங்க பிரிக்பீல்ட்ஸ் ஆசிய கல்லூரி பங்குதாரர் ராஜ சிங்கம் முன்வந்துள்ளார். ஆனால் ஆசிரம இடத்தில் பலமாடி

ஜாலான் லிப்பிஸ்-மெராப்போ அருகே கார் விபத்து மூவர் பலி

நவம்பர் 3, இன்று அதிகாலை ஜாலான் லிப்பிஸ்-மெராப்போ அருகே MPV ரக கார் ஒன்று விரைவு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர்.

பொது போக்குவரத்து சேவைகளுக்கான கட்டண உயர்வு: SPAD

நவம்பர் 3, நாடளாவிய நிலையில் பொது போக்குவரத்து சேவைகளுக்கான கட்டண உயர்வுக்கு SPAD எனப்படும் மலேசிய தரைப்போக்குவரத்து ஆணையம் இணக்கம் தெரிவித்துள்ளது. SPAD மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இம்முடிவு

இன்றும் தொடர்கிறது அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு

நவம்பர் 3, இரண்டாவது ஓரினப்புணர்ச்சி வழக்கில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைதண்டனைக்கு எதிரான இறுதி மேல் முறையீட்டு வழக்கின் அரசு தரப்பு சார்பில்

நான் அடுத்த பிரதமராக மாட்டேன்: டாக்டர் மகாதிர் முகம்மட்

நவம்பர் 1, புத்ரா ஜெயாவில், பன்னாட்டு இஸ்லாமிய கருத்தரங்கு ஒன்றில் பங்கோற்ற டாக்டர் மகாதிர் முகம்மட் தாம் மீண்டும் நாட்டை வழிநடத்த வந்துவிடலாம் என்று பிரதமர் நஜிப் அப்துல்