மலேசியா

’டத்தோ ஶ்ரீ’ பட்டத்தை இழந்த அன்வார்

டிசம்பர் 4, கடந்த 1992-ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானால் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்ட ‘டத்தோ ஶ்ரீ’ பட்டம் பறிக்கப்படுகிறது. அண்மையில் சிலாங்கூர்

கெலிங் சர்ச்சை: மக்களிடையே பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்து

டிசம்பர் 4, கடந்த சில தினங்களுக்கு முன் அம்னோ ஆண்டுக்கூட்டத்தில் பெர்மாத்தாங் பாவு அம்னோ தலைவர் டத்தோ முகமது சைடி முகமது சாயிட் இந்தியர்களை “கெலிங்” என

சரவாக்கில் பெருந்தோட்ட பனிகளுக்காக 12,000 பங்களாதேஷ் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சரவாக் தோட்டங்களில் வேலை செய்ய கூடுதலாக 12,000 பங்களாதேஷ் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.இந்த வேளையை பூர்த்தி செய்ய மேலும்

டத்தோ நூர் ரஷீத் இப்ராஹிம் துணை  ஜெனரல் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.

மத்திய போதைப் பொருள் தடுப்புப் துறையின் இயக்குனர் டத்தோ நூர் ரஷீத் இப்ராஹிம், புதிய துணை ஜெனரல் இன்ஸ்பெக்டராக (Deputy IGP) நியமிக்கப்பட்டுள்ளார். டான் ஸ்ரீ முகமது பக்ரீத்

கடும் மழை காரணமாக ஜாலான் குவாலா சிலிம் சாலை இடிந்து விழுந்து

டிசம்பர் 2, சிலிம் ரிவர் ஜாலான் குவாலா சிலிம் எனும் சாலை இடிந்து விழுந்ததில் கம்போங் குவாலா சிலிம் பகுதியில் வாழும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அச்சாலையைக்

மலேசிய வந்தார் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா

டிசம்பர் 2, வங்காள தேச பிரதமரான ஷேக் ஹசினா, இன்று தொடங்கி வியாழக்கிமை வரை மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். நம் நாட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்

நாம் மகளிர் வர்த்தக தொழிற்திறன் பயிற்சி அதிகாரப்பூர்வத் திறப்பு விழா

நாம் மகளிர் வர்த்தக தொழிற்திறன் பயிற்சி அதிகாரப்பூர்வத் திறப்பு விழா 2/12/2014 காலை 8மணி முதல் பகல் 1வரை நடைபெறுகிறது.  இடம்: சபை துன் இஸ்மாயில் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.

இண்டஸ் கல்வி அறக்கட்டளைக்கு 50 லட்சம்

டிசம்பர் 2, மலேசிய இந்திய மாணவர்கள் உயர்கல்விபெற உதவும் வகையில் ’இண்டஸ்’ கல்வி அறக்கட்டளைக்கு 50லட்சம் வெள்ளி மானியம் அளிக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப்

பார்க்கின்சன் நோய்க்கான மையம் மலேசியாவில் அமையவிருக்கிறது

டிசம்பர் 2, மலேசியாவின் முதல் பார்க்கின்சன் நோய்க்கான மையம் பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள ஜாலான் யுனிவர்சிட்டியில் அமையவிருக்கிறது. எதிர்வரும் 2016-ஆம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும்

லெடாங்: பேருந்து ஒன்று லாரியுடன் மோதியதில் ஒருவர் பலி

டிசம்பர் 2, லெடாங், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 155-வது கிலோ மீட்டரில் புக்கிட் கம்பீர் டோல் சாவடி அருகே விரைவு பேருந்து ஒன்று லாரியுடன் மோதியதில் ஒருவர் பலியானதோடு