மலேசியா

மரம் விழிந்த மகா மாரியம்மன் ஆலயத்தில் பழுதுபார்க்கும் பணி

டிசம்பர் 6, தொடர்ந்து பெய்து கனத்த மழையாலும், புயல்காற்றின் தாக்கத்தாலும் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று கெல்பின் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மீது

ம.இ.கா-வில் மறு தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்ப்பு

டிசம்பர் 6, ம.இ.கா-வில் கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் குளறுபடிகள் நடைபெற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதால், மறு தேர்தல் நடத்த சங்கங்களின் பதிவிலாகா ம.இ.கா தலைமையகத்திற்கு கடிதம்

பினாங்கு மாநிலத்தில் வெடிகுண்டு அகற்றும் பயிற்சி நிஜமான சம்பவம் போல நடத்தப்பட்டது

டிசம்பர் 5, பினாங்கு மாநிலத்தில், ரேபிட் பினாங்கு பேருந்து வெடிகுண்டு அகற்றும் பயிற்சி நிஜமான சம்பவம் போல நடத்தப்பட்டது. இப்பயிற்சியின் போது, சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு

ம.இ.கா இளைஞர் பிரிவின் 29வது தேசிய பேரவை

டிசம்பர் 5, ம.இ.கா இளைஞர் பிரிவின் 29வது தேசிய பேரவை வருகின்ற 7 டிசம்பர் 2014 அன்று புத்ரா உலக வாணிப மையத்திலுள்ள துன் ஹீசேன் ஒன் மண்டப்பத்தில்

சிலாங்கூர் சட்டமன்றத்தில் தேசநிந்தனைச் சட்டம் ரத்து தீர்மானம் நிறைவேற்றம்

டிசம்பர் 5, அரசியல் சட்டம் மக்களுக்கு தந்துள்ள பேச்சுரிமையை பறிக்கும் 1948ம் ஆண்டின் தேச நிந்தனை சட்டத்தை மத்திய அரசாங்கம் ரத்து செய்யவேண்டும் என்னும் தீர்மானத்தை நேற்று

கள்ளக்குடியேறிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை  எடுக்க வேண்டும்: ம.இ.கா

டிசம்பர் 5, சாபாவில் கள்ளக்குடியேறிகள் மீது அரச விசாரணை ஆணைய (ஆசிஐ) அறிக்கை வெளியாகியிருப்பதை அடுத்து அரசாங்கம் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா

60,000 கள்ளக்குடியேறிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்

டிசம்பர் 5, சபாவில் கள்ளக்குடியேறிகளைத் துடைத்தொழிக்கும் அரச ஆணைய விசாரணைக்குழுவின் அதிரடி வேட்டை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் மூலம் 60,000 கள்ளக்குடியேறிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என

நாசா பயணத்திற்காக 10,553 மலேசியர்கள் பதிவு செய்துள்ளனர்

டிசம்பர் 5, பெட்டாலிங் ஜெயா, நாசா வெளியிட்ட தகவல்படி, இந்த ஓரியன் விண்கலம் மூலம் செவ்வாய் கிரக பயணத்திற்காக டிசம்பர் 4-ஆம் தேதி வரை 10,553 மலேசியர்கள்

சட்டவிரோதமான முறையில் குடியுரிமை பெற்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்

டிசம்பர் 4, கோத்தாகினபாலு, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் ‘பின்பக்கமாக’ குடியுரிமை பெற்றவர்களிடமிருந்து அந்த ஆவணங்கள் பறிக்கப்படுவதோடு அவ்வாறு மலேசிய குடியுரிமை பெற்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என

அறிக்கையை விசாரிக்க மக்களவையை கூட்ட வேண்டும்

டிசம்பர் 4, சபாவின் கள்ளக்குடியேறிகள் பிரச்னை குறித்து அரசு விசாரணை கமிஷனின் அறிக்கை மீது விவாதம் நடத்த நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தை நடத்த வேண்டுமென பெனம்பாங் தொகுதியின்