மலேசியா

முன்னாள் அமைச்சர் டான் ஶ்ரீ அப்துல் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்

மே 15, முன்னாள் அமைச்சர் டான் ஶ்ரீ அப்துல் காடிர் ஷேக் ஃபாட்சிர் “Parti Ikatan Bangsa Malaysia (Ikatan)” எனும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். ஒன்றுசேர்ந்த,

எதிர்க்கட்சித் தலைவராகும் வான் அசிசா வான் இஸ்மாயில்

மே 14, கடந்த வாரம் நடைபெற்ற பெர்மாத்தாங் பாவு இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் எதிர்க்கட்சித்

மலேசிய இந்தியர் விளையாட்டு போட்டி 2015 அறிமுக விழா

மே 13, மலேசிய இந்தியர் விளையாட்டு போட்டி 2015 அறிமுக விழா புத்ரா ஜெயாவில் அமைந்த்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தில் மாலை 4.00 க்கு நடைபெற்றது.

ROS ம.இ.கா விவகாரங்களில் தலையிட இடைக்காலத் தடை உயர்நீதிமன்றம்

மே 12, சங்கங்களின் பதிவிலாகாவின் உத்தரவுக்கு எதிராக நான்கு ம.இ.கா தலைவர்கள் மற்றும் கட்சியின் வியூக தலைவர் ஆகியோர் தொடுத்த நீதிமன்ற ஆய்வு வழக்கில், ம.இ.கா மறுதேர்தல்

வாக்களிக்காமலேயே வெளியேறிய பூர்வக்குடியினர் மக்கள்

மே 6, ரொம்பின் தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்களிப்பதற்கான அங்கு வந்த சுமார் 13 பூர்வக்குடியினர், தாங்கள் மரியாதையாக நடத்தப்படாததால் வாக்களிக்காமலேயே வெளியேறினர். இதை

ரொம்பின் இடைத்தேர்தல் தொடங்கியது இதுவரை 14.4 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்

மே 5, ரொம்பின் இடைத்தேர்தலில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 14.4 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். இதுவரை 7659 பேர் வாக்களித்துள்ளனர்.

HFMD தொற்றுநோயை அரசாங்கம் கட்டுப்படுத்தும் சுகாதார அமைச்சர்

மே 4, HFMD எனப்படும் கை, கால் மற்றும் வாய் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என சுகாதார அமைச்சர் டத்தோ

நேபாள் மக்களின் துயரத்திற்கு ம.இ.கா இளைஞர் பிரிவு அழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது

ஏப்ரல் 30, சனிக்கிழமை நேபாளத்தைத் தாக்கிய நிலநடுக்கம் இதுவரை 8 மில்லியன் அந்நாட்டு மக்களை பாதித்துள்ளதாகவும் அதில் 5000 அதிகமான மக்கள் இதுவரை இறந்துள்ளதாகவும் ஜக்கிய நாட்டு

நாடாளுமன்றத்தில் வெடிவைக்க திட்டமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

ஏப்ரல் 29, ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், மலேசியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 12 ஐ.எஸ்.