மலேசியா

ம.இ.காவில் மறுதேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு

ஜுன் 16, ம.இ.கா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ பழனிவேல் உட்பட 5 பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்தியர் கிராம பிரதிநிதிகள் இன்றி சிலாங்கூர் அரசாங்கமா?? இந்தியர்களுக்கு பக்கத்தான் அரசின் இன்னொரு ஏமாற்றம்

ஜுன் 15, கெத்துவா கம்போங் அல்லது இந்தியர் கிராமத்து தலைவர்கள் எனப்படுபவர்கள் ஊராட்சி மன்ற ஆட்சியில் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் வாழும் இந்தியர்களை பிரதிநிதித்து மாநில அரசாங்க சம்பளத்தை

ஜொகூர் கடற்கரையில் பெட்ரோலை ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல் மாயம்

ஜுன் 15, மலாக்காவிலிருந்து குவாந்தனுக்குச் RON95 பெட்ரோலை ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பலோன்று ஜொகூர் கிழக்கு கடற்கரை அருகே போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். RON95 பெட்ரோலை ஏற்றிச்

விழுதுகள் மற்றும் ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் உலக சுற்றுசூழல் தின விழா

ஆஸ்ட்ரோ அலைவரிசையின் தமிழ் நிகழ்ச்சிகளான விழுதுகள் மற்றும் ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் உலக சுற்றுசூழல் தின விழா நிகழ்ச்சிகள் இன்று 13/06/2015 காலை 7.30 மணி முதல்

மலேசியாவில் 28 கடத்தல் முகாம்களும் 139 கல்லறை தளங்களும் கண்டுபிடிப்பு

மே 25, தாய்லாந்து நாட்டு எல்லையை ஒட்டியுள்ள மலேசிய நிலப்பரப்பில் நேற்று 100-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதை தொடர்ந்து அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்

ரோஹிங்யாவின் துன்பத்தை போக்குவது நமது கடமை

மே 19, ரோஹிங்யா மக்கள் எதிர்நோக்கும் துன்பத்தைப் போக்குவது நமது கடமையாகும். அதனை தட்டிக் கழித்து இன்னொரு நாடு பார்த்துக் கொள்ளட்டும் என்று தள்ளிவிட முடியாது. பிற

டத்தோ ஹசான் அரிஃபின் மற்றும்  டத்தின் ஶ்ரீ டாக்டர் வான் அசிசா நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்

மே 18, அண்மையில் நடைபெற்று முடிந்த ரொம்பின் மற்றும், பெர்மாத்தாங் பாவு இடைத்தேர்தல்களில் வெற்றிப் பெற்ற முறையே டத்தோ ஹசான் அரிஃபின் மற்றும் டத்தின் ஶ்ரீ டாக்டர்

சமுதாயத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் பிரம்மாக்கள் ஆசிரியர்கள்

மே 15, நமது இன்றை பிள்ளைகள் தான் நாளைய நமது சமுதாயத்தை வழிநடத்த போகிறவர்கள். ஆக அப்படிப்பட் வருங்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிகழ்கால சிற்பிகள் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு கல்வியை

முன்னாள் அமைச்சர் டான் ஶ்ரீ அப்துல் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்

மே 15, முன்னாள் அமைச்சர் டான் ஶ்ரீ அப்துல் காடிர் ஷேக் ஃபாட்சிர் “Parti Ikatan Bangsa Malaysia (Ikatan)” எனும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். ஒன்றுசேர்ந்த,

எதிர்க்கட்சித் தலைவராகும் வான் அசிசா வான் இஸ்மாயில்

மே 14, கடந்த வாரம் நடைபெற்ற பெர்மாத்தாங் பாவு இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் எதிர்க்கட்சித்