ஆர்ஓஎஸ் தலைமையகத்தில் சந்திப்பு:பிகேஆ
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் நீக்கம் செய்யப்பட்டது பற்றி விளக்கம் கேட்க பிகேஆரைக் அழைத்தது ஆர்ஓஎஸ்.ஆர்ஓஎஸ்ஸிடமிருந்து கடிதம் வந்திருப்பதை பிகேஆர் ஒழுங்கு வாரியத் தலைவர்
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் நீக்கம் செய்யப்பட்டது பற்றி விளக்கம் கேட்க பிகேஆரைக் அழைத்தது ஆர்ஓஎஸ்.ஆர்ஓஎஸ்ஸிடமிருந்து கடிதம் வந்திருப்பதை பிகேஆர் ஒழுங்கு வாரியத் தலைவர்
நேற்று முன் தினம் இரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி மேம்பாட்டுத் திட்ட கான்கிரிட் சுவர் ஒன்று இடிந்து விழுந்து மூன்று பேர் பலியான சம்பவத்தில் குத்தகையாளர்கள் SOP
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நெதர்லாந்திலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் MH17 மலேசியப் பயணிகளில் சடலங்களில் இருவரது சடலம் புத்ராஜெயாவிலேயே அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 17-ஆம் தேதி நிகழ்ந்த MH17 விமான விபத்தில் பலியான 43 மலேசியர்களில் 28 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், 15 பேர் பயணிகள், 13 பேர்
நேர்மைக்குக் கிடைத்த பரிசு இதுதான் என்றும், அதுதான் தமது இன்றைய நிலை என்று கூறியுள்ளார் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்.இன்று ஷா ஆலமில் பிகேஎன்எஸ்
நேற்றிரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி நிர்மாணிப்புப் பகுதியில் கான்கிரிட் சுவர் இடிந்து விழுந்து மூவர் பலியானதையடுத்து, MRT Corp நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அசார்
எதிர்வரும் ஆகஸ்டு வெள்ளிக்கிழமை MH 17 விமான விபத்தில் பலியான மலேசியர்களின் சடலங்கள் கொண்டு வரப்படுவதைத் தொடர்ந்து அன்றைய தினம், நாடு முழுவதிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்
MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 28 மலேசியர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நெதர்லாந்தில் நடைபெற்று வரும் DVI பரிசோதனை வழி இதுவரை 28 மலேசியர்களின் சடலங்கள் கிடைத்துள்ளதால் எதிர்வரும்
கிள்ளான் பள்ளத்தாக்கில், குறிப்பாக, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் ஷா ஆலம், உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த திடீர் மழைக் காரணமாக அலுவலக நேரத்தில்
சரவாக், சிபுவில் போதையில் இருந்த ஆடவன் ஒருவன் தனது 69 வயது மாமியாரை கற்பழித்ததாக சின் சியு டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.