ம.இ.கா தலைமையகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது
ம.இ.கா தலைமையகத்தில் இன்று காலை முதல் பெரும்பாலானவர்கள் அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் அங்கு சில வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதநாள் இங்கு பரபரப்பு
ம.இ.கா தலைமையகத்தில் இன்று காலை முதல் பெரும்பாலானவர்கள் அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் அங்கு சில வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதநாள் இங்கு பரபரப்பு
ஜனவரி 28, கூட்டரசுப் பிரதேச மஇகா மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன் இன்று பிற்பகல் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை
ஜனவரி 27, மாநிலம் தொடர்புக் குழுக்களில் உள்ள பல முக்கிய பதவிகளுக்கு புதிய நியமனங்களை இன்று அறிவித்தார் ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஜி. பழனிவேல். இந்த
ஜனவரி 27, துரோங் சட்டமன்ற ம.இ.கா கிளைகள்,சமுக அமைப்புகள் மற்றும் ஆலயங்கள் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் விழா நேற்று மாலை 7.30மணிக்கு கொண்டாடப்பட்டது. சிறப்பு வருகையாக இளைஞர்
ஜனவரி 27, கட்சியில் குறிப்பிட்ட தேதிக்குள் குறிப்பிட்ட கிளை, தொகுதி, மத்தியச் செயலவை உதவித்தலைவர்களுக்கான தேர்தல் முறைகேடுகளை நிவர்த்தி செய்து புது முடிவுகளை ஆதாரத்துடன் நிருபிக்க ஏப்ரல்
ஜனவரி 27, ம.இ.கா தொடர்ந்து வலுவான ஒர் அரசியல் கட்சியாகவும் நடப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமானால் கட்சியில் எல்லா நிலைகளிலும் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்
ஜனவரி 27, புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, 2009-2013-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக கட்சியை நிர்வகிக்க வேண்டும் என்று 90 மஇகா பிரிவின் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
ஜனவரி 27, பிலிப்பின்ஸ் ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் உலக நாடுகளால் தேடப்பட்டு வந்த மலேசிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மூவார் ஜொகூரைச் சேர்ந்த 48 வயது நிறம்பிய
ஜனவரி 27, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட NAFAS எனப்படும் தேசிய விவசாயிகள் அமைப்பு RM1.5 லட்சத்தை உதவித்தொகையாகக் கொடுத்துள்ளது.
ஜனவரி 24, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே மலேசிய உதவித்தொகை RM500 விரைவில் வழங்கப்படும் என துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் உறுதியளித்துள்ளார். மேலும், மாநில