மலேசியா

ம.இ.கா இளைஞர் பிரிவின் நோன்பு பெருநாள் வாழ்த்துகள்

ஜூலை 16, மலேசிய திருநாட்டில் நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர் சகோதரிகளுக்கும் ம.இ.கா இளைஞர் பிரிவின் எங்களது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்

மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை மாரா மீறியது

ஜூலை 16, மாரா எனும் மஜ்லிஸ் அமானா ராக்யாட், தான் அளித்த வாக்குறுதிபடி 31 இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் மருத்துவக் கல்வியை பிரிட்டனிலும், அயர்லாந்திலும்

நாட்டின் பல இடங்களில் சாலை நெரிசல்

ஜூலை 15, வரும் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுவதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இன்று காலை 10 மணி முதல் நாட்டின் பல இடங்களில்

முக்கிய கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்

ஜூலை 14, நேற்று முந்தினம் புத்ரா ஜெயாவில் நடந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நஜிப் முன்று முக்கிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என கெராக்கான் மஹாசிஸ்வா செலாமாட்

பேராக் மாநில வேட்பு மனு தாக்கல் - தற்போதைய நிலவரம்

பேராக் மாநில வேட்பு மனு தாக்கல் தற்போதைய நிலவரம் Zone 2: Tapah தாப்பா Kampar:     கம்பார்          17/17 Tapah:         தாப்பா         45/45 Tanjong Malim: தஞ்சோங்மாலிம் 43/47

அனைத்து கிளைகளும் வேற்றுமைகளை மறந்து வேட்புமனு தாக்கலில் பங்கேற்க டாக்டர் சுப்ரா அழைப்பு

2009இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால மத்திய செயல் குழுவிற்கு சங்க பதிவு இலாக்கா(ROS) அறிவுரைத்தலின்படி  நாடு முழுவதும் நடைபெறும் ம.இ.கா கிளை அளவிலான வேட்புமனு தாக்கலின் முன்னேற்றம் எனக்கு

இலக்கியக் கதிர் - ஶ்ரீ காரிங் இடைநிலை பள்ளியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழி கழகத்தின் ஏற்பாட்டில் 39வது தமிழ் இலக்கிய போட்டி

  இலக்கியக் கதிர் – ஶ்ரீ காரிங் இடைநிலை பள்ளியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழி கழகத்தின் ஏற்பாட்டில் 39வது கோம்பாக் மாவட்ட அளவிலான தமிழ்

ஜோகூர் மாநிலத்தில் முன்று நாட்கள் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும்

ஜூலை 10, ஜோகூர் மாநிலத்தில் வரும் ஜூலை 11-ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சுமர் 163,000

ரத்த தானம், உடல் உறுப்பு தானம், மைடாஃப்டார் பதிவு முகாம் நடைபெறவுள்ளன

ஜூலை 9 ,காஜாங் சிறந்த நட்சத்திர இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ரத்த தானம், உடல் உறுப்பு தானம், மைடாஃப்டார் பதிவு முகாம் ஆகியவை நடைபெறவுள்ளன. வரும் 25.7.2015

பகாங் மாநில கிளைத் தலைவர்களோடு நல்லிணக்க விருந்து

ஜூலை 9, புதிய சமுதாயத்தை நோக்கி பகாங் மாநில கிளைத் தலைவர்களோடு நல்லிணக்க விருந்து டத்தோ ஸ்ரீ எஸ். சுப்ரமணியம் கலந்துகொண்டார். .