மலேசியா

உக்ரைனின் கிழக்கு பகுதியில் இன்று தாக்குதலை நிறுத்தியது ராணுவம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் ராணுவம் இன்று தனது தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து கிரிமியா பிரிந்து தனி

உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் கைது

  இந்து சமயத்திற்கு எதிராக மத துவேஷத்தை தூண்டும் விதத்தில் பேசிய உஸ்தாஜ் சாஹூல் ஹமீட் மீது பல்வேறு அமைப்பினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். அதை தொடர்ந்து

உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் மீது போலீசில் புகார்

  இந்து சமயத்தையும் இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய் உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் மீது  ம இ கா வை சேர்ந்தவகளும், அரசு சாராத இயக்கங்களும் மலேசியாவில்

இந்து சமயத்தை இழிவுபடுத்தியற்கு எதிராக பிரிக்பீல்ட்ஸில் போராட்டம்

30  ஜுலை 2014  அன்று கோலாலம்பூர்  பிரிக்பீல்ட்ஸ்  பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இந்து சமயத்தையும் இந்து கடவுளையும் இழிவு

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 70 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 70 சடலங்கள் மீது DVI எனப்படும் பேரிடர் சவ அடையாளப் பரிசோதனை மற்றும் தடவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக சுகாதார அமைச்சர்

விமான விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால் சடலங்களை அரசாங்கமே அடக்கம் செய்யும்.

MH17 விமான விபத்தில் பலியானவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவரின் மத நம்பிக்கைக்கேற்ப அரசாங்கமே அவர்களது சடலங்களை அடக்கம் செய்து விடும் என

இன்று காலை முதல் சாலை போக்குவரத்து சீராக உள்ளது

கோலாலம்பூர, ஜூலை 31 – நாட்டின் மிக முக்கியமான நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து காலை 8 மணி தொடங்கி சீராக உள்ளதாக வடக்கு தெற்கு  நெடுஞ்சாலை வாரியமான PLUS

ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் இந்துக்களின்  தயாரிப்பிலான பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும், என இஸ்லாமிய மதபோதகர் உஸ்தாத் ஷாஹுல் ஹமிட்டின்   கூறிய கருத்துக்கு  ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

காலை 9 மணி முதல் நெடுஞ்சாலை போக்குவரத்து சீராக உள்ளது

இன்று காலை 9 மணி முதல் நாட்டின்  முக்கிய நெடுஞ்சாலைகளில்  போக்குவரத்து சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்கை பீசி டோல் சாவடியிலிருந்து தெற்கு நோக்கி செல்லும்

பனி படர்ந்து காணப்படும்:பெட்டாலிங் ஜெயா பகுதி

ஆரோக்கியமற்ற காற்று மாசுபட்டு பல பகுதிகளில் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.மருத்துவமனைகளில் பனி மூட்டம் தொடர்பான சுவாச மற்றும் தோல் பிரச்சினைகள் நோயாளிகளுக்கு 40% அதிகரித்து வருகின்றன.