மலேசியா

பதவி விலக மறுக்கும் காலிட்:செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் கருத்து

1998-இல், டாக்டர் மகாதிர் முகம்மட் அப்போது துணைப் பிரதமராக இருந்த அன்வாரிடம் பதவி விலகுமாறு கூறினார் அதை அன்வார் மறுத்தார். பிறகு அன்வார் பதவி நீக்கப்பட்டார். அப்போது

நிர்வாண விளையாட்டு போட்டி கலந்துகொண்ட 15 பேரை போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

பினாங்கு தெலோக் பாகாங் தேசிய வனப் பாதுகாபுப் பகுதியில் நிர்வாண விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டதற்காக பிடிபட்ட 15பேரில் 7 மலேசியர்கள்  4 சிங்களர்கள் 2 மியான்மார்கள் 1

மலேசியாவுக்குள் 9.85 கிலோகிராம் போதைப் பொருள்:ஈரானிய வாலிபர் கைது.

மலேசியாவுக்குள் 9.85 கிலோகிராம் எடைகொண்ட methamphetamine வகை போதைப் பொருளைக் கடத்தவிருந்த ஈரானிய ஆடவர் ஒருவரின் முயற்சியைச் சுங்கத் துறை அதிகாரிகள் முறியடித்தனர். உடற்கட்டுக்குத் தேவையான புரோட்டீன்

பகாங்கில் கொலையாளிக்கு: மரணதண்டனை விதிக்கப்பட்டது

பகாங்கில் தொடர்கொலை மற்றும் கற்பழிப்புக்குப் புகழ்ப்பெற்ற “ரேம்போ பெந்தோங்” என்ற கொலையாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் 17 வயது இளம்பெண் ஒருவரை கொலை

பெரும்பான்மை ஆதரவு இருப்பதால்:மந்திரி பதவியிலிருந்து விலகப் போவதில்லை காலிட்

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் தமக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் தாம் அம்மாநில மந்திரி புசார் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலம்:நீர் பங்கீட்டு முறை அமல்படுத்தப்படவிருக்கிறது.

செப்டம்பர் மாத மழையை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதால், சிலாங்கூர் மாநிலத்தில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இரண்டாம் கட்ட நீர் பங்கீட்டு முறை

MH17 விமான விபத்தில் பலியானாவர்களின் சிதறிய பாகங்களை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

உக்ரையின் எல்லையில், அந்நாட்டு இராணுவத்திற்கும், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்குமிடையே போர் நிகழ்ந்து வருவதால் நெதர்லாந்து MH17 விமான விபத்தில் பலியானவர்களையும், சிதறிய பாகங்களையும் தேடும் பணியைத் தற்காலிகமாக

இந்திய இளம் தொழில் முனைவர் இயக்கம் (KUMI) - அம்பாங் தொகுதி கலந்தாய்வு நிகழ்வு

அம்பாங் தொகுதியின் இந்திய இளம் தொழில் முனைவர் இயக்கம் (KUMI)  2014 ஆகஸ்டு 05ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் அம்பாங் இளைஞர் படை சேவை மையத்தில் வணிகம்

எபோலா வைரஸ் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்:மலேசிய அரசு

எபோலா வைரஸ் தாக்குதலிருந்து தங்களைத் காத்துக் கொள்ள வேண்டும் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.உலகில் இதுவரை எபோலா நோய்க்கு 932 பேர் பலியாகியுள்ளன என உலக சுகாதார

காலிட் இப்ராகிமுக்கு:கடிதம் அனுப்பப்பட்டது

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் பதவி விலக மறுப்பது ஏன் என்று காரணம் கேட்டுக் கடிதம் அனுப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஒழுங்கு