மலேசியா

வியாபாரிகள் விலை குறைப்பதில் நேர்மையாக செயல்பட வேண்டும்: பிரதமர்

பிப்ரவரி 7, எண்ணெய் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் பொருட்களின் விலை குறைப்பதில் நேர்மையாகச் செயல்பட வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். வியாபாரிகள் தங்களின் பொருட்களின் விலையை

இறுதி தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும்: அன்வார் இப்ராகிம்

பிப்ரவரி 7, குதப்புணர்ச்சி வழக்கில் சென்ற ஆண்டு அன்வாருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் செய்த இறுதி மேல்முறையீடு வழக்கின் இரு தரப்பு வாதங்களும்

மலேசியா வந்தர் இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ

பிப்ரவரி 6, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ இன்று மலேசியாவிற்கு வந்தர். இது இவரின் முதல் மலேசியா வருகை என்பது குறிப்பிடத்தக்கது. சிப்பாங்

பொருட்கள் விலையேற்றத்திற்கு வணிகர்களுக்கும் தொடர்பு இல்லை

பிப்ரவரி 6, பொருட்களின் விலையேற்றத்திற்கு எந்த இனத்தின் வணிகர்களுக்கும் தொடர்பு இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். மக்கள் சீன வணிகர்களிடம் பொருட்கள்

நீலாய் பாஜம் மந்தின் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரக் கேடு மக்கள் அவதி

பிப்ரவரி 6, குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் கோழிப்பண்ணைகள் போன்றவற்றிலிருந்து திரட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் அனைத்தும் குடியிருப்பு  பகுதிகளுக்கு அருகமையிலுள்ள பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது

ம இ கா தலைமையக சாவிகளை திரும்ப வழங்கினார் திரு.சிவராஜ் சந்திரன்

பிப்ரவரி 5, இன்று ம இ கா இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராசஜ் சந்திரன் ம.இ.கா இளைஞர் பிரிவின் பொறுப்பில் இருந்த கட்டிடங்களின் சாவிகளை ம.இ.கா

அன்வார் வழக்கின் இறுதி தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

பிப்ரவரி 5, குதப்புணர்ச்சி வழக்கில் சென்ற ஆண்டு அன்வாருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் செய்த இறுதி மேல்முறையீடு வழக்கின் இறுதி தீர்ப்பை உச்ச

தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்: டத்தோ எம்.சரவணன்

பிப்ரவரி 5, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் நெருக்கடியை தீர்க்க புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர். ஜூன் மாதம் ம.இ.காவில் அனைத்து பதவிகளுக்கும்

ம.இ.காவில் மறுதேர்தல்: பிரதமர்

பிப்ரவரி 5, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க மறுதேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். ம.இ.கா கட்சியில் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ

பத்திமலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி

பிப்ரவரி 4, ஒவ்வோர் ஆண்டும் பத்துமலை தைப்பூசத்தன்று பக்தர்கள் படும் துன்பம் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறைந்தபாடில்லை எனப் பக்தர்கள் கூறிவுள்ளனர். அடிப்படை விதிகள் இல்லமால்