மலேசியா

இன்று நாடாளுமன்றத்தில் இந்த அண்டுக்காண வரவு செலவு அறிக்கை தாக்கல்

அக்டோபர்,10 இன்று காலை மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் 2015 ஆம் அண்டுக்காண வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார்.

புக்கிட் பிந்தாங் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

அக்டோபர் 10- நேற்று காலை புக்கிட் பிந்தாங் வெடி விபத்தில் காயமடைந்தவர்களில் 12 பேர் சிகிச்சை பெறுவதற்காக கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். அவர்களில் 5 பேர்

புக்கிட் பிந்தாங் வெடி விபத்து கார் இழுவையாளர் மரணம்

அக்டோபர் 10- நேற்று அதிகாலை 4.17 மணியளவில் தலைநகர், புக்கிட் பிந்தாங் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் கார் இழுவையாளர் ஒருவர் மரணமடைந்தார். இதனை கோலாலம்பூர் போலீஸ்

அன்வர் மீது அவரது உதவியாளர் தொடர்ந்த நஷ்டஈடு வழக்கு: அன்வர் கருத்து

தன் முன்னாள் உதவியாளர் முகமட் புக்காரி அஸ்வானுடன் தான் ஓரின இனக்கலப்பில்  ஈடுப்ட்டதாகக் கூறப்படும் சம்பவம் நிகழவே இல்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மறுத்தார்.

இந்திய ஆடவர் சுட்டு கொலை

நிபோங் திபால்,இங்குள்ள மாக் மண்டிண் தொழில்பேட்டை பகுதியில் இந்திய ஆடவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டர். மாக் மண்டின் தாமான் பெருசாஹானில் நேற்று காலை

நாட்டில் பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு

நாட்டில் பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு 100-ஆகப் பதிவாகியுள்ளது. சுற்றுச் சூழல் இலாகாவின் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டின்

யூ.பி.எஸ்.ஆர் கணிதம் மற்றும் தமிழ் மொழி பாடங்களுக்கு மறு தேர்வு

அக்டோபர்,9 இந்த ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வுத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, மறு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று கணிதம் மற்றும் தமிழ் மொழி ஆகிய பாடத்திற்கான

புக்கிட் பிந்தாங்கில் வெடி விபத்து :ஒருவர் பலி, 13 பேர் காயம்

அக்டோபர்,9 இன்று அதிகாலை 4.17 மணியளவில், தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் அமைந்துள்ள சன் காம்பிளெக்ஸ் மையத்தில் வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் பலி நிலையில்

AG அலுவலகத்தில் இன்று ம.இ.கா கட்சியினர் மனு அளித்தனர்

அக்டோபர்,9  இனவெறியை தூண்டும் வகையில் கருத்துக்களை கூறியதற்காக சாகுல் ஹமீத் மற்றும் நாம்பிலாஸ்ட் கேஸ் மீது AG அலுவலகத்தில் ம.இ.கா பிரிவினர் இன்று காலை 11.00 மணிக்கு மனு

எரிவாயு விலையேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அக்டோபர் 2-இல் உயர்த்தப்பட்டன. மற்றும் ஜிஎஸ்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாள் அமலுக்கு வருகிறது. இந்த விலை ஏற்றத்தை