மலேசியா

டிஏபியின் தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு

நவம்பர் 14, நெகிரி மாநில டிஏபி கட்சியின் மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பு வரும் 16.11.2014 இரவு 7.00 மணிக்கு தொடங்கும், ஸ்ரீ

ஊழல் வழக்குகளில் இதுவரை பொதுச் சேவை ஊழியர்கள் 847 கைது

நவம்பர் 14, கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுச் சேவை ஊழியர்கள் புரிந்த பல்வேறு குற்றங்கள் குறித்து நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு இதுவரை 4693 புகார்கள் கிடைத்துள்ளன.

ம.இ.கா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் இளையோர்களுக்கு அவர்களது திறமைகளும் என்கிற தலைப்பில் கலந்துரையாடலுக்கு அனைவரையும் அழைக்கிறோம்

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் கீழ் இயங்கும் இளம் நிபுணர்கள் குழு ஏற்பாட்டில் இளையோர்களும் அவர்களது திறமைகலும் என்கிற தலைப்புல் ஒரு கலந்துரையாடல் இளையோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேமரன் மலை மக்களின் துயர்த்துடைக்க செயலில் இறங்கியது ம.இ.கா இளைஞர் பிரிவு

32 பேர் அடங்கிய இளைஞர் படையுடன் கேமரன் மலையில் இன்று 12-11-2014 ம.இ.கா இளைஞர் பிரிவு களம் இறங்கியது. மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்துக் கொடுப்பதற்கும்,

MH17 மற்றும் MH370 விமான விபத்து: 33மில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது மலேசிய அரசு

நவம்பர் 13, MH17 விமானம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த

அரசு சாரா இயக்கங்கள் மற்றும் அறங்காவல் நிறுவனங்களின் நிதி நிலையை அரசு கண்காணிக்க வேண்டும்

கோயில்கள், தன்னார்வ, தொண்டுழியங்கள், தேவாலயங்கள், விளையாட்டு அமைப்புகள் மற்றும் அரசு சாரா பொது இயக்கங்களிக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம்

ஆயுள் முழுவதும் பி.ஜ.ஒ அட்டை செல்லும்

நவம்பர் 13, இந்திய வம்சாவளி அட்டை வைத்திருப்பவர்கள் அதை தங்கள் ஆயுள் முழுவதும் பயன்படுத்தலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. செப்டம்யர் 30 ஆம் தேதி (2014)

ஆசிரம் உடைப்பு தவறான தகவல்: நிர்வாகம்

நவம்பர் 13, விவேகானந்தா ஆசிரமத்தின் மேம்பாட்டுத்திட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆசிரம கட்டிடம் இடிக்கப்படிவது உள்ளட்டிருக்கவில்லை அது இடிக்கப்படபோவதாக போராட்டக்காரர்களுக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது என விவேகானந்தா ஆசிரம

தமிழ் எங்கள் உயிர் தமிழ்ப்பள்ளிகளை அழிக்காதிர்

நவம்பர் 13, மலேசிய அரசியல் சட்டம் இந்திய சீன மக்களுக்கு அளித்திருக்கும் பிறப்புரிமை அவர்கள் தாய்மொழிக் கல்வி. அந்த கல்வி கோவில்களை அழிக்க அம்னோ விவாதிக்க புறப்படுவது

திரெங்கானு: சனிக்கிழமை வரையில் சூறாவளி அபாயம் இருக்கும் என தகவல்

நவம்பர் 13, கடற்கரை பகுதிகளில் சனிக்கிழமை வரையில் சூறாவளி அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல் அலைகளின் அழுத்தம் 3.5 மீட்டர் உயரத்திற்கு இருப்பதால் இந்நிலை மேலும்