மலேசியா

மலேசியர்களின் சடலங்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

MH17 விமான விமான விபத்தில் பலியான சடலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.இது வரை 24 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது மேலும் இரண்டு மலேசியர்களின் சடலங்கள் அடையாளம்

ஆகஸ்டு 22ஆம் தேதி:22 சடலங்கள் மலேசிய கொண்டு வரப்படும்

ஆகஸ்டு 22-ஆம் தேதி ஏறக்குறைய 22 MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்களின் சடலங்கள் தாயகத்திற்குக் கொண்டு வரப்படும். இதற்கு முன்னர் 16 பேரின் சடலங்கள் கொண்டு

சிகப்பு நிற அடையாள அட்டை பதிவு நிகழ்வு- மஇகாவின் சமூக வியூக அறவாரியம்

நாடு 57வது சுகந்திர தினத்தை கொண்டாட இன்னும் சில தினங்களே இருக்கும் இவ்வேளையிலும் இன்னும் சிகப்பு நிற அடையாள அட்டையுடன் தாம் யார் என்ற அடையாளங்கள் இழந்து

மஇகா இளைஞர் பிரிவின் கலைகலாச்சார குழு ”மைந்தன்” திரைபடத்திற்கு ஆதரவு

மலேசிய திரைப்படமான மைந்தன் திரைபடத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில்  2000 மலேசிய ரிங்கிட் பெருமானம் உள்ள திரைப்பட நுழைவு சீட்டுகளை வாங்கியதாக  மஇகா இளைஞர் பிரிவின் கலைகலாச்சார

உலுசிலாங்கூர் மாவட்ட நாம் அறவாரியத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா.

உலுசிலாங்கூர் மாவட்ட நாம் அறவாரியத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா 14 ஆகஸ்ட் 2014 அன்று பத்தாங்காலி டத்தோ அப்துல் ஹமிட் லீகாமஸ் அரங்கில் உலுசிலாங்கூர் மாவட்ட நாம்

மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த ஒரு ஊழியர் ஒரு பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சந்தேகத்தின் பேரில் ப்ரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்டு 4

செலாயாங் தொகுதி ”நாம்” விளக்கக்கூட்டம்

செலாயாங் தொகுதி ம இ கா உறுப்பினர்களுக்கு ”நாம்” விளக்கக்கூட்டம் ரவாங் கோலா காரிங் மண்டபத்தில் 12/08/2014 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் விளையாட்டு

MH17விமான விபத்து: ஆகஸ்ட் 22 தேசிய துக்க நாளக அறிவிக்கிறது: மலேசிய அரசு

MH17 விமான விபத்து பலியான உடல்கள் நெதர்லாந்தில் இருந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரும் என்று கூறப்படுகிறது அன்று தேசிய துக்க நாளக அறிவிக்கபட்டுள்ளது. அன்று

AmBank அதிகாரியைச் சுட்டுக்கொன்ற பாதுகாவலருக்கு மரணதண்டனை

கடந்த ஆண்டு AmBank அதிகாரியைச் சுட்டுக்கொன்ற பாதுகாவலருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயதான லா ஓட் டு அர்ட் Rasila என்ற அந்த பாதுகாவலருக்கு கொள்ளை மற்றும்

பிகேஆர் தலைவர் வான் அஸிசாவுக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது

பிகேஆர் தலைவர் வான் அஸிசாவுக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது என்று பாஸ் கட்சியின் மோரிப் பிரதிநிதி ஹான்சுல் பஹாருடின் மற்றும் உலுகிளாங் பிரதிநிதி ஷாஆரி