மலேசியா

சட்ட விரோதமாக மீன் பிடித்ததால் மலேசிய படகை தகர்த்தது இந்தோனேஸியா

ஜனவரி 9, சட்ட விரோதமாக மீன் பிடித்ததால் மலேசிய மீனவர் படகு சுமத்தரா போலீஸ் படையால் குண்டினால் தகர்க்கப்பட்டது. நேற்று நடந்த இச்சம்பவத்தில் PKFA 7738 படகு

குஜராத்தில் நடக்கும் பிரவசி நிகழ்ச்சியில் மலேசிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்

இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாட்டு வாழ் இந்திய சமூகத்தின் பங்களிப்பு குறித்த நிகழ்ச்சி பிரவசி பாரதிய திவாஸ் (PBD) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முதல்

காய்கறிகள் விலை உயர்வுக்கு வெள்ளத்தை காரணம்காட்ட வேண்டாம்

ஜனவரி 8, புத்ரஜெயா: வியாபாரிகள் கீரை மற்றும் கடல் உணவுகளின் விலை உயர்விற்கு வெள்ளத்தை காரணாம் காட்ட வேண்டாம் என்று தாலுக் ஸ்ரீ ஸ்மைல் சபரி யாகொம் தெரிவித்தார்.

SICA விருதுகள் 2015 டத்தோ T.மோகன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தென் இந்திய சினிமா ஒளிப்பதிவாளர்கள் சங்கம்(SICA) தமிழ் தெலுங்கு, மலையாளம், கண்ணடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக்

தாலுக் ஃபங் கோங் ஃப்யூ தனது 6 மாத சம்பளதை வெள்ள நிவாரன நிதி நன்கொடையாக அளித்தார்

ஜனவரி 8, லிப்ஸ் எம்சிஏ துறை அதிகாரி தாலுக் ஃபங் கோங் ஃப்யூ தனது 6 மாத சம்பளதை வெள்ள நிவாரன நிதிக்காக நன்கொடை அளித்தார்.  அவர்

கிழக்கு கடற்கரையில் கடும் குளிர்

ஜனவரி 8, கோட்டாபாரு: கடுமையான சூறாவளி புயல் கிழக்கு கடற்கரையை தாக்கலாம் என மலேசிய வாணிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அலை சீனாவில் இருந்து வருகிறது அது இன்று

Sica செய்தியாளர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டர்

Sica செய்தியாளர் சந்திப்பில் இன்று பகல் 12- 1 வரை நெகாரா தேசிய அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு  விருந்தினராக இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து இருந்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணி

Sica நிகழ்வுகள் செய்தியாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்தார் டத்தோ டி மோகன்

Sica Awards 2015 நிகழ்வு வருகிற ஜனவரி 09 மற்றும் 10ஆம் தேதி நெகரா ஸ்டேடியத்தில் மாலை 07.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறுகிறது.

வெள்ளத்தால் வர்த்தகர்களுக்கு பெரும் பாதிப்பு

ஜனவரி 7, கூலாகரை:  பல வர்த்தகர்களுக்கு இவ்வெள்ளம் உடல் ரீதியில் மட்டும் இன்றி மனதலவிளும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவுள்ளது. தங்கும் வீடு மற்றும் பணிபுரியும் இடம் உள்ளிட்ட

15-ஆம் தேதி முதல் திரங்கானு அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

ஜனவரி 7, அரசாங்க ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தில் பாதியை ஊக்கத்தொகையாக வழங்க RM 7.4 மில்லியனை திரங்கானு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்வரும் 15-ஆம் தேதி முதல்