மலேசியா

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதைக் IPU எனப்படும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு காட்டுகிறது. நாடளாவிய நிலையில் ஐந்து இடங்களில் மட்டுமே  இன்று காலை 7 மணி வரையில்

நஷ்டத்தில்: மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம்

பெரும்பான்மையான அரசு முதலீட்டினையும், சிறுபான்மை தனியார் பங்குகளையும் கொண்டு இயங்கிவரும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நிதி நெருக்கடியால் தள்ளாடி வந்தது. கணிசமான நிதி உதவி இல்லாமல்

விமான விபத்தில் பலியான மலேசியர்களின் சடலங்கள் கட்டம் கட்டமாகத் தான்  வரவழைக்கப்பட முடியும்:அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன்

MH 17 விமான விபத்தில் பலியான மலேசியர்களின் சடலங்கள் கட்டம் கட்டமாகத் தான் தாயகத்திற்கு வரவழைக்கப்பட முடியும் என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன்

கோலாலம்பூரிலிருந்து:இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

சரக்கு ரயில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டதையடுத்து, கே.டி.எம் ரயில் சேவை கோலாலம்பூரிலிருந்து, பேங்க் நெகாரா, புத்ரா, செந்துல் மற்றும் சிகாம்புட் செல்லும் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

புர்சா மலேசியா பங்குச் சந்தையிலிருந்து MAS இன்று தற்காலிக நீக்கம்

கோலாலம்பூர், 8 ஆகஸ்டு- மலேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான MAS இன்று பங்குச் சந்தையிலிருந்து தற்காலிகமாக விலகியது. ஓர் முக்கிய அறிவிப்புக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ள

குகன் மரண வழக்கு: காவல்த்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்

கோலாலம்பூர், ஆகஸ்டு 8- கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தடுப்புக் காவலில் மரணமுற்ற அ.குகனின் மரணத்திற்கு டான் ஶ்ரீ காலிட் அபு பாக்காரும் அவர் தலைமையிலான காவல்த்துறை

மூத்த கவிஞர் சீனி நைனா முகமது மரணம்

கோலாலம்பூர், 7 ஆகஸ்டு- நாடறிந்த மூத்த கவிஞரும், உங்கள் குரல் பத்திரிகை ஆசிரியருமான கவிஞர் சீனி நைனா முகமது இன்று காலை இயற்கை எய்தினார். மலேசியாவில் தொல்காப்பியத்தில்

MH17: முதல் மலேசியர் அடையாளம் காணப்பட்டார்

ஆகஸ்டு 8- MH17 விமான விபத்தில் பலியான 298 பேரில் முதல் மலேசியர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த எலைன்ஸ் தியோ (வயது 27) தனது

19வது சிலாங்கூர் மாநில ம இ கா இளைஞர் பிரிவு பேராளர் மாநாடு

சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த 06/07/2014 அன்று நடைபெற்ற 19வது சிலாங்கூர் மாநில ம இ கா இளைஞர் பிரிவு பேராளர் மாநாடு ரத்து செய்யப்பட்டு

மாண்புமிகு டத்தோ சரவணன் மிளகாய் தோட்டத்தை பார்வையிட்டார்

தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் துறை துணையமைச்சர் மற்றும் நாம் பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் மாண்புமிகு டத்தோ M. சரவணன் அவர்கள் 07/08/2014 அன்று காலை பத்திங்கில் உள்ள தெலுக்