மலேசியா

செப்டம்பர் 2-ஆம் தேதி மேலும் 9 மலேசியர்களின் சடலங்கள் தாயகம் கொண்டு வரப்படலாம்

MH17 விமானப் விபத்தில் பலியான  மேலும் 9 மலேசியர்களின் சடலங்கள் செப்டம்பர் 2-ஆம் தேதி தாயகம் கொண்டு வரப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நிர்வாண விளையாட்டுப் போட்டி சிறைதண்டனை விதித்தது பாலிக் புலாவ் நீதிமன்றம்

பினாங்கு மாநிலத்தில் நிர்வாண விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்ற 6 பேருக்கு பாலிக் புலாவ் நீதிமன்றம் 1 மாத சிறைதண்டனையும் 5000 ரிங்கிட் அபராதமும்

பெங்காலான் குபோர் சட்டமன்ற இடைத்தேர்தல்:செப்டம்பர் 25ஆம் தேதி ஓட்டுப்பதிவு

பெங்காலான் குபோர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஓட்டுப்பதிவு வரும் செப்டம்பர் 25-ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டத்தோ M.சரவணன் மற்றும் டத்தோ T.மோகன் தேசிய கொடி வழங்கும் நிகழ்வு : ம இ கா இளைஞர் பிரிவு ஏற்பாடு

மெர்டகா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 28/082014 அன்று மாலை 5.30 மணியளவில் ப்ரிக்பீல்ஸ்டில் உள்ள கே கே தினா வீடியோ மையத்தின் முன் பொது மக்களுக்கு மலேசிய

கெடாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கண மழை காரணமாக கெடாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நிலைமையை கண்கானித்து வருவதாகவும் எந்த வித இயற்கை சீற்றத்தை சமாளிக்க

பெங்கலான் குபோர் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிப்பு

பெங்கலான் குபோர் தொகுதியின் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஒமார் ஆகஸ்டு 20-ஆம் தேதி மரணமடைந்ததால் காலியான பதவிக்கான இடைத்தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் : C.சிவராஜ்

இந்துக்களின் முதல் கடவுள் விநாயகர். இந்துக்கள் யானை முகத்தானை வழிபட்டே எந்த செயலையும் துவங்குவார்கள். ஐங்கரத்தானின் துணையுடன் துவங்கப்படும் எந்த செயலும் வெற்றி அடையும் என்பது இந்துக்களின்

டாக்டர் வான் அசிசா முதல்வரனால் அன்வரின் நிர்வாகம் தான் நடைபெறும்

டாக்டர் வான் அசிசா இஸ்மாயில் சிலாங்கூர் முதல்வரனால் அன்வார் இப்ராகிம்தான் மாநிலத்தை நிர்வகிப்பார் என்று முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறியுள்ளார்.அசிசாவின் பின்னணியில்

MH17 விபத்தில் பலியான ஆஸ்திரேலிய நாட்டவர்க்கு நாடாளுமன்ற வளாகத்தில் நினைவுச் சின்னம்

MH17 விமானப் விபத்தில் பலியானவர்களின் 28 பேர் ஆஸ்திரேலிய நாட்டவர்கள். அவர்கள் நினைவாக ஆஸ்திரேலிய  நாடாளுமன்ற வளாகத்தில் அடுத்தாண்டு ஜூலை 17-க்குள் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என