மலேசியா

MH17 முதற்கட்ட விசாரணை அறிக்கை இம்மாதம் வெளியிட்ப்படும்

கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 விமானப் பேரிடர் குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை இம்மாதம் வெளியிட்ப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோ

கார் விபத்தில் 3 இந்திய இளைஞர்கள் பலி

புத்ராஜெயாவில், பல்லூடகப் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த கார் ஒன்று மின் கம்பத்தை மோதி விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஹரிசங்கர் (வயது 18),

சிலாங்கூர் முதல்வர் வேட்பாளராக அஸ்மின் அலியை நியமிக்கும் எண்ணமில்லை

சிலாங்கூர் மாநில முதல்வர் வேட்பாளராக பிகேஆரின் தலைவர் வான் அஸிசாவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை நியமிக்கும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாயின. இதை பிகேஆரின்

மலேசியா 2014-15 பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது

சர்வதேச வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் (miti) 2014-2015ஆம் அண்டு பொருளாதார அறிக்கையின் படி உலக பொருளாதார மன்ற (WEF) மூலம் கணக்கெடுப்பின் படி 144

நெருக்கடியை சந்தித்து வரும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிலைமையை சமாளிக்க புதிய திட்டம்: கடும் எதிர்ப்பு

கடந்த 9 மாதங்களில் இரண்டு விமானப் பேரிடர்களை எதிர்கொண்டுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க என் அல்டிமேட் பக்கெட் பட்டியல்

துக்கத்தை தனிமையில் அனுசரிக்க விரும்புவதை ஏன் ஊடகங்கள் புரிந்துகொள்வதில்லை:உறவினர்

நேற்று நிர்வாணா மின்சுடலையில் MH17 பயணிகள் மூவரின் இறுதிச் சடங்கு நடைபெற்ற போது என்எஸ்தி நாளிதழ் புகைப்படக்காரரை உறவினர்களில் ஒருவர் முகத்தில் குத்தி தாக்கினார். எங்கள் உறவினரின்

அடுத்த மூன்று வாரங்களுக்கு மாலையில் கடுமையான மழைப்பெய்யும்

அடுத்த மூன்று வாரங்களுக்கு நாட்டில் மாலை வேளைகளில் கடுமையான மழைப்பெய்யலாம் என மலேசிய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடைக்கால பருவமழைத் தொடங்கியதையடுத்து நாட்டில் அடுத்து வரும்

ஆங்கில மொழி பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெறும் விதிமுறை விரைவில் அறிவிக்கப்படும்

பொதுப்பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி பாடத்தில் கட்டாயத் தேர்ச்சி பெறும் புதிய விதிமுறை அமல்படுத்தப்படவிருக்கிறது.இது குறித்து கடந்த வாரம் தாம் பிரதமரிடம் பேசியவிட்டதாக தெரிவித்த துணைப்பிரதமரும் கல்வியமைச்சருமான டான்

உக்ரைனுக்கு சென்று சடலங்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது:அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய்

கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைனில் நிகழ்ந்த MH17 விமானப் பேரிடரில் பலியான 298 பேரில் இதுவரை 115 பேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.இவர்களில் 11 பேர் மலேசியர்களாவர்.உடல்பாகங்கள்

பாஸ் பேராளர் மாநாடு ஸ்ரீகாடிங் மாவட்டத்துக்கு மாற்றபட்டுள்ளது

இரண்டு வாரங்களில் நடக்கவுள்ள பாஸ் பேராளர் மாநாடு ஜோகூர் பாருவில் சூத்ரா மாலுக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் அது நடப்பதாக இருந்தது.அதன் உரிமையாளர் சில நெருக்கடி