உலகம்

ஐஎஸ் தீவிரவாதிளை திருமணம் செய்ய மறுத்த 150 பெண்கள் படுகொலை

டிசம்பர் 18, புனித திருமணத்துக்கு மறுத்த 150 பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்ததாக ஈராக் மனித உரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவை சேர்ந்த

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

டிசம்பர் 18, ஆப்கானிஸ்தானில் பெரும்சவாலாக இருக்கும் தலீபான்களை குறி வைத்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா அடிக்கடி வான்வழி தாக்குதல்

பெஷாவரில் இன்று மகளிர் கல்லூரி அருகே 2 குண்டுகள் வெடித்தது

டிசம்பர் 17, பாகிஸ்தானில் மகளிர் கல்லூரி அருகே 2 குண்டுகள் வெடித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெஷாவர் நகர் அருகே கொலாச்சி என்ற இடத்தில் இந்த

எகிப்தில் படகு மீது கப்பல் மோதி 13 பேர் பலி

டிசம்பர் 17, குவைத் நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று இத்தாலியில் இருந்து சவுதி அரேபியா நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்தக் கப்பல், எகிப்தில் மத்தியதரைக்

அமெரிக்காவில் மூன்று இடத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம மனிதன்

டிசம்பர் 16, அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் உள்ள மோன்ட்கோமேரி கவுன்டியில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் புகுந்த மர்ம மனிதன் 5 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளான். லோயர்

உலக அழகிப் பட்டம் வென்றார் தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ்

டிசம்பர் 15, லண்டனில் நேற்று 121 நாடுகள் பங்கேற்ற, 64 வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை

தைவானில் நிலநடுக்கம்

டிசம்பர் 12, தைவானின் வடகிழக்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகி

பாகிஸ்தானில் வான்வழி தாக்குதலில் 11 தீவிரவாதிகள் பலி

டிசம்பர் 11, பாகிஸ்தானில் கைபர் மாவட்டம் திரா பகுதி ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. தலீபான் மற்றும் தடை செய்யப்பட்ட மற்றொரு தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ இஸ்லாம்

சர்வதேச அளவில் அபாயகரமான நாடுகள் பட்டியல்

டிசம்பர் 10, அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த ‘இன்டல் சென்டர்’ என்ற நிறுவனம் சர்வதேச அளவில் மிக அச்சுறுத்தலான (அபாயகரமான) நாடுகள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் ஈராக்

சீனாவில் 2010ல் இருந்து 2012 வரை 1,00,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன

டிசம்பர் 10, சீனாவில் சட்ட விரோதமாக தந்தங்கள் விற்பனை காரணமாக, ஆப்பிரிக்க யானைகள் கொலை அதிகரித்திருப்பதாகவும், இதனால் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகவும், வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை