உலகம்

ஆசியான் தலைமைத்துவம்; 3 விவகாரங்களில் தற்காப்பு அமைச்சு கவனம் செலுத்தும்

ஜாலான் தெக்பி, 16/01/2025 : இவ்வாண்டு மலேசியா ஏற்றிருக்கும் ஆசியான் தலைமைத்துவத்தை வெற்றியடையச் செய்வதற்கான முயற்சிகளில், மூன்று விவகாரங்களில் தற்காப்பு அமைச்சு கவனம் செலுத்தும். வட்டார மோதல்களுக்கு

ADGMIN 2025 – கூட்டத்தில் இல் மலேசியா இலக்கவியல்  தொடர்பான உறவுகளை வலுப்படுத்தும்- அமைச்சர் கோபிந்த் சிங் திட்டவட்டம். செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, இலக்கவியல் புத்தாக்கம் ஆகிய முக்கிய கூறுகளுக்கு கவனம் செலுத்தும்.

கோலாலம்பூர், 15/01/20205 : ஆசீயான் இலக்கவியல் அமைச்சர்களுக்கிடையிலான முக்கியச் சந்திப்புக் கூட்டத்தில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்துகொள்கிறார். பெங்கோக், தாய்லாந்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் செயற்கை

அன்வார் லண்டனில் கெய்ர் ஸ்டார்மருடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்

லண்டன்[இங்கிலாந்து], 15/01/2025 : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் 10, டவுனிங் தெரு, லண்டனில் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். அன்வார்

நாட்டில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு சிற்றரசு நிறுவனங்களுக்கு மலேசியா அழைப்பு

அபு தாபி[UAE], 15/01/2025 :   புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தி.பி.பி மற்றும் தரவு மையங்கள் சம்பந்தப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்யுமாறு, ஐக்கிய அரபு சிற்றரசைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மலேசியா

இங்கிலாந்திற்குப் பயணமாகிறார் பிரதமர் அன்வார்

லண்டன்[England], 14/01/2025 : ஐக்கிய அரபு சிற்றரசுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் அலுவல் பயணத்தை அடுத்து ஐரோப்பிய நாடுகளில் மலேசியாவுடன் மூன்றாவது மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக இருக்கும் இங்கிலாந்துக்குப்

மலேசிய- ஐக்கிய அரபு சிற்றரசின் விரிவான பொருளாதார கூட்டு கையெழுத்தானது

அபு தாபி[UAE], 14/01/2025 : மலேசிய- ஐக்கிய அரபு சிற்றரசின் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், சீபாவில் அவ்விரு நாடுகளும் இன்று கையெழுத்திட்டன. பிரதமர் டத்தோ ஶ்ரீ

ஐக்கிய அரபு சிற்றரசுக்கான பயணத்திற்கு பின்னர் நீண்டகால முதலீடுகள் அதிகரிக்கலாம்

அபு தாபி[UAE], 14/01/2025 : ஐக்கிய அரபு சிற்றரசு UAE-க்கான அலுவல் பயணத்தைத் தொடர்ந்து, சுகாதார பாதுகாப்பு துறை, விமான நிலைய நிர்வகிப்பு மற்றும் எரிசக்தி உட்பட நீண்ட

சிங்கப்பூர் கடற்பரப்பில் மூழ்கிய மலேசிய பதிவு செய்யப்பட்ட டேங்கரில் இருந்து 8 பணியாளர்கள் மீட்கப்பட்டனர்

சிங்கப்பூர், 13/01/2025 : ஞாயிற்றுக்கிழமை பெட்ரா பிராங்கா அருகே சிங்கப்பூர் கடல் பகுதியில் மூழ்கிய மலேசியப் பதிவு செய்யப்பட்ட சில்வர் சின்சியர் என்ற டேங்கரின் 8 பணியாளர்களும்

JS-SEZ : ஜோகூரின் பொருளாதார நிலையை மாற்றும் -  ஒன் ஹபீஸ்

பட்டு பஹாட், 13/01/2025 : ஜோகூர் மாநிலத்தின் விரைவான முன்னேற்றத்தின் சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 2025 ஆம் ஆண்டை ஒரு முக்கியமான தருணம் என்று ஜோகூர்

அரசு முறை பயணமாக பிரதமர் அபு தாபி வந்தடைந்தார்.

அபுதாபி, 13/01/2025 : மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அவர்கள் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபு