உலகம்

4 இறக்கைகளுடன் பாரசூட் போன்ற வாலும் கொண்ட டைனசோரின் படிமம் கண்டுபிடிப்பு

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனசோர் இனத்தில் பல வகைகள் உண்டு என்று தொல்லியல் மற்றும் உயிரியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தற்போது, முன்னங்கால் மற்றும் பின்னங்கால்களில் சிறகுகள்

போர்டலிசா: பயங்கரவாதத்தை சிறு துளியளவு கூட சகித்து கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என, ‘பிரிக்ஸ்’ மாநாட்டில், பிரதமர் நரேந்திர

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தாக்குதல் 90 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள, பக்திகா மாகாணத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, மசூதி மற்றும் மார்க்கெட் அருகே, ஏராளமான வெடிகுண்டுகளை காரில் ஏற்றி வந்த

மெட்ரோ ரயில் விபத்து: 20 பேர் பலி; 60 பேர் காயம்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், சுரங்க பாதையில் வேகமாக சென்று கொண்டிருந்த, ‘மெட்ரோ’ ரயிலின் டிரைவருக்கு கிடைத்த அபாய அறிவிப்பை அடுத்து, அவர் திடீரென நிறுத்தியதால், ரயில்

உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு: அர்ஜென்டினாவுக்கு ரூ.150 கோடி

உலக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக போட்டி வரலாற்றில்

வடகொரியா: ஏவுகணை சோதனை

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், மோசமான பொருளாதார நிலைமைக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணுஆயுதத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில் வடகொரியா நேற்று அதிரடியாக

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் குடும்பத்தாருடன்: மலாலா சந்திப்பு

பாகிஸ்தான் தலிபான்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த மலாலா யூசுப்சாய், நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவிகளின்

குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை கைது

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில், தனது 4 குழந்தைகள் உள்பட 6 பேரை சுட்டுக்கொன்றதாக ஒரு நபரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். “ஹூஸ்டன் நகரத்தின் புறநகர் பகுதியில்

சீனாவில் நிலச்சரிவு:

சீனாவின் யுனான் மாகாணத்தில் புகாங் மாவட்டம் ஷவா கிராமத்திலும், மின்சு கிராமத்திலும் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்

3ஆவது நாளாக இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு

காஸாவில் 3ஆவது நாளாக இஸ்ரேல் விமானங்கள் வியாழக்கிழமையும் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. ஹமாஸ் தீவிரவாதிகளின் 300 நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 20