உலகம்

அமெரிக்கா-இந்தியா இணைந்து செயலாற்றினால் உலகம் பாதுகாப்பானதாக மாறும்: ஒபாமா

ஜனவரி 23, இந்தியாவும்-அமெரிக்காவும் இணைந்து பணியாற்றினால் உலகம் மேலும் பாதுகாப்பானதாக மாறும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு

மாஜி ராணுவ தளபதிகள் நாடு திரும்ப இலங்கை அரசு உத்தரவு

ஜனவரி 23, இலங்கை தூதராக வெளி நாடுகளில் பணியாற்றும் மாஜி ராணுவ தளபதிகள் நாடு திரும்புவதற்கு புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்ட

மொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பை இனி இணையதளத்திலும் பயன்படுத்தலாம்

ஜனவரி 22, உலகெங்கும் 500 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமான வாட்ஸ் அப் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நேற்று வாட்ஸ் அப்

ஏர் ஆசியா விமானத்தின் விபத்திற்கான விசாரணை அறிக்கையை வெளியிடப்போவதில்லை

ஜனவரி 21, ஜாவா கடலில் 162 பேருடன் விழுந்து நொறுங்கிய ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் விபத்திற்கான காரணம் குறித்த 30 நாள் விசாரணை அறிக்கையை பொதுவில்

அமெரிக்காவில் 13 வயதில் தொழில் அதிபர் ஆன இந்திய வம்சாவளி சிறுவன்

ஜனவரி 21, அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் சுபம் பானர்ஜி. அவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படிக்கிறான். இவனது பள்ளியில் அறிவியல்

அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: ஒபாமா

ஜனவரி 21, அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் 1999-ம் ஆண்டை போல வேலைவாய்ப்புகள் பெருகி

இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்: இங்கிலாந்து எச்சரிக்கை

ஜனவரி 20, தீவிரவாதத்தை தடுப்பது குறித்த இந்திய-இங்கிலாந்து கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம், லண்டனில் நடைபெற்றது. அதில், இந்திய அதிகாரிகளும், இங்கிலாந்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதில்,

கேமரூன் நாட்டின் எல்லையில் 80 பேரை கடத்தி சென்றுவிட்டனர் நைஜீரியா தீவிரவாதிகள்

ஜனவரி 19, நைஜீரியாவில் ‘போகோஹராம்’ தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். மாணவ– மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி செல்கின்றனர். தற்போது அண்டை

ஒபாமாவின் இந்திய பயணம்: கடுமையான பின் விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் அமெரிக்கா கடும் எச்சரிக்கை

ஜனவரி 19, ஒபாமாவின் இந்திய பயணத்தின்போது தீவிரவாத தாக்குதல் நடந்து, அதன் பின்னணியில் பாகிஸ்தானின் கை இருப்பது தெரிய வந்தால் கடுமையான பின் விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க

லண்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட்டுக்கு தடை: பிரதமர் டேவிட் கேமரூன்

ஜனவரி 14, பிரிட்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட் போன்ற ஆன்லைன் மெசேஜிங் ஆப்ஸ்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்ற வாரம் பாரீஸில் தீவிரவாதிகள்