உலகம்

பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் சம்பவம்: 4 தீவிரவாதிகள் கைது

ஜனவரி 28, பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் கடந்த 7-ந் தேதி ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து பல்வேறு தாக்குதல்கள் அரங்கேறின.

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்: 5 பேர் பலி

ஜனவரி 27, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தேரா முராத் ஜமாலியில் உள்ள சத்தார் மலைப்பகுதியில் ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது ரோட்டில் புதைத்து

அமெரிக்காவை மிரட்டும் பனி புயல்: 7000 விமானங்கள் ரத்து

ஜனவரி 27, அமெரிக்காவை மிரட்டும் பனி புயல் காரணமாக நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் 7000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த

அமெரிக்கா-இந்தியா இணைந்து செயலாற்றினால் உலகம் பாதுகாப்பானதாக மாறும்: ஒபாமா

ஜனவரி 23, இந்தியாவும்-அமெரிக்காவும் இணைந்து பணியாற்றினால் உலகம் மேலும் பாதுகாப்பானதாக மாறும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு

மாஜி ராணுவ தளபதிகள் நாடு திரும்ப இலங்கை அரசு உத்தரவு

ஜனவரி 23, இலங்கை தூதராக வெளி நாடுகளில் பணியாற்றும் மாஜி ராணுவ தளபதிகள் நாடு திரும்புவதற்கு புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்ட

மொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பை இனி இணையதளத்திலும் பயன்படுத்தலாம்

ஜனவரி 22, உலகெங்கும் 500 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமான வாட்ஸ் அப் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நேற்று வாட்ஸ் அப்

ஏர் ஆசியா விமானத்தின் விபத்திற்கான விசாரணை அறிக்கையை வெளியிடப்போவதில்லை

ஜனவரி 21, ஜாவா கடலில் 162 பேருடன் விழுந்து நொறுங்கிய ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் விபத்திற்கான காரணம் குறித்த 30 நாள் விசாரணை அறிக்கையை பொதுவில்

அமெரிக்காவில் 13 வயதில் தொழில் அதிபர் ஆன இந்திய வம்சாவளி சிறுவன்

ஜனவரி 21, அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் சுபம் பானர்ஜி. அவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படிக்கிறான். இவனது பள்ளியில் அறிவியல்

அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: ஒபாமா

ஜனவரி 21, அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் 1999-ம் ஆண்டை போல வேலைவாய்ப்புகள் பெருகி

இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்: இங்கிலாந்து எச்சரிக்கை

ஜனவரி 20, தீவிரவாதத்தை தடுப்பது குறித்த இந்திய-இங்கிலாந்து கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம், லண்டனில் நடைபெற்றது. அதில், இந்திய அதிகாரிகளும், இங்கிலாந்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதில்,