உலகம்

இந்தோனேசியா ராணுவ விமானம் கட்டிடங்கள் மீது விழுந்து நொறுங்கியது

ஜூலை 1, இந்தோனேசியாவில், ராணுவ விமானம் ஒன்று, கட்டிடங்கள் மீது நேற்று விழுந்து நொறுங்கியது. இதில் விமான பணியாளர்கள் 12 பேர் உட்பட விமானத்தில் இருந்த 116

தலை துண்டிக்கப்பட்டவருடன் ஐஎஸ் தீவிரவாதி செல்பி புகைபடம்

ஜூன் 29, கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது தலை துண்டிக்கப்பட்டவருடன் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை காஸ் தொழிற்சாலை மீது

முள்ளம் பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு சாவு

ஜூன் 27, தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரில் தனியாருக்கு சொந்தமான மிருக காட்சி சாலை உள்ளது. இருந்த 3.9 மீட்டர் நீள மலைப்பாம்பு ஒன்று முள்ளம் பன்றியை

நேபாள நிவாரணத்துக்கு அதிகபட்சமாக இந்தியா ரூ.6,354 கோடி நிதியுதவி

ஜூன் 26, நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. நிவாரணப் பணிகளுக்காக சர்வதேச உதவியை

செல்பி எடுத்துக்கொண்டிருந்த மாணவரை சுட்டுகொன்றது பாகிஸ்தான் போலீசார்

ஜூன் 24, பாகிஸ்தானில் இரு மாணவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் செல்பி புகைப்படம் பதிவேற்றம் செய்வதற்காக பொம்மை துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஒருவரை விரட்டி, சுடுவது போல் விளையாடியபடி

92 வயது பாட்டியின் வயிற்றில் 7 மாத குழந்தையின் கரு

ஜூன் 20, சிலி நாட்டைச் சேர்ந்த 92 வயது பாட்டி ஒருவரின் வயிற்றில் கடந்த 50 வருடங்களாக குழந்தையின் கரு ஒன்று பதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது மருத்துவ

தென் கொரியாவில் மெர்ஸ் வைரசுக்கு 23 பேர் பலி

ஜூன் 18, தென்கொரியாவில் புதிய வகை ‘மெர்ஸ்’ என்ற மூச்சுத்திணறல் நோய் பரவி வருகிறது. இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் இறந்ததால் ஒட்டுமொத்த பலி

அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் ரஷ்யா

ஜூன் 17, அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ரூ. 320 கோடி நூடுல்ஸ் அழிப்பு

ஜுன் 16, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்ட ரூ. 320 கோடி மதிப்பு மேகி நூடுல்ஸ் அழிக்கப்பட்டது. சந்தைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நூடுல்சை அழிக்க நெஸ்லே

துபாயில் தமிழில் தேர்வு எழுதி டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்

ஜூன் 15, இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்பவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற மொழி பிரச்சினை மிகவும் இடையூறாக இருந்தது. இதனால் வரும் செப்டம்பர் மாதம் முதல் துபாயில்