பிலடெல்பியா மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: செவிலியர் பலி
பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியாவில் மெர்சி பிட்ஸ்ஜெரால்டு மருத்துவமனையில் நுழைந்த மனநோயாளி ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் செவிலியர் ஒருவர் பலியானார்.மனநோயாளியான அவன் மருத்துவமனைக்குள் நுழைந்த பின், மனநோய்