உலகம்

பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை : போலீஸ் - போராட்டக்காரர்கள் மோதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் முன் போராட்டக்காரர்கள்-போலீஸார் இடையே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றத்தை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் கூடியுள்ள இம்ரான்கான் ஆதரவாளர்களை கலைக்கும்

64 வயது மாணவராக ஜப்பான் பள்ளியில் பாடம் பயிலச் சென்ற பிரதமர் மோடி

ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது மூன்றாவது நாள் சுற்றுப்பயணத்தில் தலைநகர் டோக்கியோவில் உள்ள 136 ஆண்டுகள் பழைமையான

MH17 விபத்தில் பலியான ஆஸ்திரேலிய நாட்டவர்க்கு நாடாளுமன்ற வளாகத்தில் நினைவுச் சின்னம்

MH17 விமானப் விபத்தில் பலியானவர்களின் 28 பேர் ஆஸ்திரேலிய நாட்டவர்கள். அவர்கள் நினைவாக ஆஸ்திரேலிய  நாடாளுமன்ற வளாகத்தில் அடுத்தாண்டு ஜூலை 17-க்குள் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என

ஐ.நா. விஞ்ஞானிக்கு எபோலா நோய் பாதிப்பு: ஜெர்மனியில் தீவிரசிகிச்சை

ஜெர்மனியில் ஐ.நா. விஞ்ஞானிக்கு ‘எபோலா’ நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ எனும் கொடிய வைரஸ் காய்ச்சல் பரவி

வெடித்துச் சிதற இருக்கும் நாசாவின் செயற்கைகோள்

நாசாவின் செயற்கை கோள் ஒன்று வானில் வெடித்துச் சிதறவிருக்கிறது. எரிபொருள் தீர்ந்து போனதால் வெடித்துச் சிதறவிருக்கும் இந்த செயற்கை கோளினால் பூமிக்கு எந்த ஆபத்தும் இருக்காது என

கலிபோர்னியாவில் நிலநடுக்கம் 10,000 வீடுகள் இருளில் மூழ்கின

சான் பிரான்சிஸ்கோ : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. மின்தடை காரணமாக 10,000 வீடுகள் இருளில் மூழ்கின.அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில்

உள்நாட்டு போர்: சிரியாவில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷர்அல்– ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. மக்களுக்கு ஆதரவாக புரட்சி படை உருவானது. போராட்டத்தை நசுக்கும்

ஈராக் தெருக்கடைகளில் 700 டாலர்களுக்கு கிடைக்கும் ஏ.கே.47 துப்பாக்கிகள்

ஈராக்கில் நடைபெற்று வந்த இனமோதல்களுக்கு தூபம் போடும் வகையில் தற்போது ஐ.எஸ். படைகள் மற்றும் அரசுக்கு ஆதரவான குர்தீஷ் படைகளுக்கு இடையில் உச்சகட்ட சண்டையும் நடைபெற்று வருவதால்

இஸ்ரேல் குண்டு வீச்சில் பாலஸ்தீனத்தில் 496 குழந்தைகள் பலி

பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் கடந்த மாதம் (ஜூலை) 8–ந்தேதி முதல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல்

ஐ.எஸ். தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதை பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது: ஒபாமா

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.அவர்கள் பிடித்து வைத்துள்ள பகுதிகளை