உலகம்

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வியட்நாம் கப்பல் விடுவிப்பு

வியட்நாமின் வடக்கே உள்ள ஹை போங் துறைமுகத்தில் அமைந்துள்ள கப்பல்கட்டும் நிறுவனத்துக்கு சொந்தமாக, ‘எம்.டி. சன்ரைஸ் 689’ என்ற கப்பல் உள்ளது. இந்த கப்பல் கடந்த சில

தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி நவாஸ் ஷெரீப் அவசர ஆலோசனை

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்தியா தகுந்த பதிலடி தந்து

சிங்கப்பூர் அருகே எண்ணை கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்

வியட்னாம் நாட்டுக்கு சொந்தமான எண்ணை கப்பல் ஒன்று வெளிநாட்டில் இருந்து எண்ணை ஏற்றிக்கொண்டு வியட்னாம் நாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு சிங்கப்பூர் துறைமுகத்துக்கு வந்துவிட்டு

அமெரிக்காவில் எபோலா நோய் தாக்கியவர் பலி

எபோலா நோய் தாக்கி உள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவை சேர்ந்தவர் தாமஸ்துங்கன் (வயது 42). இவர் கடந்த 20–ந் தேதி லைபீரியாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள

மனிதனின் மரணத்திற்கு பிறகும் சுற்றி நடப்பவை நினைவில் இருக்கும் : ஆய்வில் தகவல்

ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள் இருக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த சவுத்தாம்ப்டன் பல்கலைகழக விஞ்ஞானிகளிகளால் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ ரீதியாகவும்

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அமெரிக்காவின் மேலும் 5 மாநிலங்களில் அனுமதி

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக் கொள்வதை உலகின் பல நாடுகள் தடை செய்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் இதனை அங்கீகரித்தும் உள்ளன.

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை தயாரிக்கிறது

சமீபத்தில் இந்தியா வெற்றிகரமாக செவ்வாயில் மங்கள்யான் நிறுவி உலக அரங்கில் சாதனை படைத்தது. தற்போது மற்றுமொரு சாதனை முயற்சியாக உலகின் மிகபெரிய தொலைநோக்கி தயாரிப்பில் இணைந்துள்ளது. இந்தியா,அமெரிக்கா,

ஈராக்கில் 5500 பேரை கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர். அங்கு வாழும் மைனாரட்டிகளான யாஷிடி மக்களை மதம் மாற கட்டாயப்படுத்துகின்றனர். மதம் மாற மறுப்பவர்களை

ஜப்பானில் எரிமலை சீற்றம் : பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு.

  ஜப்பானின் ஆன்டாகே எரிமலை வெடித்ததில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் 31 உடல்களைக் கண்டெடுத்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் 15 பேர் பலி.

  ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரப் கனி நேற்று பதவியேற்றார்.இந்த நிலையில் அங்கு நடத்தப்பட்ட இரு வேறு தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் பலியானதுடன் மேலும் பலர்