உலகம்

ரஷ்யாவின் ஆதரவுடன் தடயங்களை அழிக்க கிளர்ச்சியாளர்கள் முயற்சி: உக்ரைன் குற்றச்சாட்டு

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த 298 பேரும் பலியாகினர். மீட்புப் பணிகள் முழு

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம்:அடுத்தகட்ட நடவடிக்கையை ஐ.நா. அவசர ஆலோசனை

கோலாலம்பூர்: உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர ஆலோசனை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம்:ரஷ்யாவுக்கு ஒபாமா பகிரங்க எச்சரிக்கை

உக்ரைனில் 298 பேர் பலியாக காரணமான மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம்

ஜப்பான்: வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை  அளவு உயர்வு

ஜப்பானில் குழந்தைளின் வறுமை நிலை குறித்து எடுக்கப்பட்ட நலத்துறை அமைச்சகத்தின் கணக்கீடு இந்த ஆண்டு அதிக பட்ச உயரத்தைத் தொட்டுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டைவிட

மலேசிய விமானத்தின் பின்னால் வந்த ஏர்-இந்தியா விமானம் நூலிழையில்: தப்பியது

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்மாடாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக பயணிகள் விமானம் நேற்று தீவிரவாதிகளால் சுட்டு

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் உத்தரவு

உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கேமுன் உத்தரவிட்டுள்ளார்.  ரஷ்யா எல்லை அருகே உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில்

ஐரோப்பாவிற்கான விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்லும் - மாஸ்

  ஐரோப்பாவிற்கு பயணம் செய்யும் அனைத்து விமானங்களும் மாற்றுப் பாதையில் பயணிக்கும் என மாஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது எனவும்

ஐநா சபை கூட்டம்

  மலேசிய பயணிகள் விமானம் உக்ரேனில் 17/07/2014 அன்று சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து ஆலோசனை செய்ய ஐநா பாதுகாப்பு சபை அவசரமாக இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட

மலேசிய விமானத்தில் :எய்டஸ் கருத்தரங்கில் பங்கேற்க சென்ற  பல நிபுணர்கள் பலி

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று புறப்பட்டு சென்றது. உக்ரைன்

விமான விபத்து:புடின்-ஒபாமா ஆலோசனை

மாஸ்கோ:உக்ரைன் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மலேசிய விமான விபத்தில் 298 பேர் பலியானதை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.