உலகம்

காமன்வெல்த் போட்டி: தலைகீழாக காட்டப்பட்ட இந்திய மூவர்ண கொடி

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.  11 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சியின்போது அதற்கான பாடல் ஒலிக்கப்பட்டது.  லெட் தி கேம்ஸ் பிகின் (போட்டிகள் தொடங்கட்டும்)

தென்கொரியாவில்: மகாத்மா காந்தி சிலை திறப்பு

தென்கொரியாவில் முதன்முறையாக மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் பூசான் நகரத்தில் இந்தச் சிலை திறக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் புதிய‌ மேயர் பியோங் சூ சா இந்தச்

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற நரேந்திர மோடியை அழைக்க வேண்டும்:எம்பிக்கள் 83 பேர் கடிதம்

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற அழைப்பு விடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவருக்கு 83 எம்பிக்கள்

பிலடெல்பியா மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: செவிலியர் பலி

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியாவில் மெர்சி பிட்ஸ்ஜெரால்டு மருத்துவமனையில் நுழைந்த மனநோயாளி ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் செவிலியர் ஒருவர் பலியானார்.மனநோயாளியான அவன் மருத்துவமனைக்குள் நுழைந்த பின், மனநோய்

அல்ஜீரிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் வடக்கு மாலியில் கிடைத்துள்ளது: மாலி அதிபர் தகவல்

நேற்று பிற்பகல் ஏர் அல்ஜீரியாவின் ஏ.எச்.5017 என்ற விமானம் மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது. இதில் 110

அல்ஜீரிய விமானம் விழுந்து விபத்து: 116 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாஸோ விமான நிலையத்தில் இருந்து 116 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் அல்ஜீரியா விமானம் நைஜர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 116 பேர் உயிரிழந்தனர். மேற்கு

110 பயணிகளுடன் மாயமானது அல்ஜீரிய விமானம்

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அல்ஜீரியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஏர் அல்ஜீரியா பயணிகள் விமானம் ஒன்று மாயமானதாக திடுக்கிடும் தக்வல் வெளியாகியுள்ளது.பர்கினா ஃபாஸோ என்ற இடத்திலிருந்து புறப்பட்ட இந்த

சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது

சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப்

தைவானில் விமான விபத்து: 51 பேர் பலி - மோசமான வானிலையால் சம்பவம்

தைவானில் விமானம் விபத்துக் குள்ளானதில் 51 பேர் உயிரிழந்த னர். மோசமான வானிலை காரண மாக விமானத்தை அவசரமாக தரை யிறக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில்

காசா மீதான தீர்மானம்: ஐ.நா மனித உரிமைக் கமிஷனுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு

மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.இந்தத் தாக்குதலில்