உலகம்

ராமநாதபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் துபாயில் மரணம்

ஆகஸ்டு 12, தமிழ்நாடு ராமநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன் யாதவ் துபாயில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருந்தவர். துபாய் நட்சத்திர ஓட்டலில் தனது நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அரபு

34 ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு செல்லும் இந்திய பிரதமர்

ஆகஸ்டு 10, வரும் 16ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு செல்கிறார். கடந்த 34 ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு செல்லும்

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி

ஆகஸ்டு 7, பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலியாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில்

ஹிரோஷிமாவில் எழுபதாம் ஆண்டு நினைவஞ்சலி

ஆகஸ்டு 6, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர காரணமாக அமைந்த ஜப்பானின் முக்கிய நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா குண்டு வீசிய 70-ஆம் ஆண்டு நினைவுதினம்

ஏமன் சண்டையில் 94பேர் பலி

ஆகஸ்டு 5, ஏமன் சண்டையில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த அல்-அனாத் விமானதளத்தை அரசு ஆதரவுப் படையினர் கைப்பற்றினார். ஏமனின் மிகப் பெரிய விமானதளமான அல்-அனாத் விமானதளத்தை அரசு படைகளிடம்

அப்துல் கலாமின் மறைவிற்கு பான் கி மூன் இரங்கல்

ஆகஸ்டு 1, மறைந்த இந்தியா முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவிற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் இரங்கல் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள இந்தியன்

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ்-10 அமோக வரவேற்பு

ஜூலை 31, மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ்-10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர். சுமார்

இங்கிலாந்தின் 9 அடி நீளத்தில் டைனோசர்

ஜூலை 30, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வசிக்கும் ஒரு முதியவர் தனது வீட்டு வாசலில் 9 அடி நீளத்தில் டைனோசர் வைத்திருக்கிறார். இவர் வீட்டு வாசலில் வைத்துள்ள

மறைந்த முன்னாள் இந்தியா ஜனாதிபதிக்கு ஒபாமா புகழாஞ்சலி

ஜூலை 29, மறைந்த முன்னாள் இந்தியா ஜனாதிபதி அப்துல் கலாம் இந்தியர்களுக்கு ஊக்க சக்தியாக திகழ்ந்தவர் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புகழாஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள்

சோமாலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்

ஜூலை 28, சோமாலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரபல ஹோட்டல் ஜசீரா மாளிகை மீது நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு நிரம்பிய இந்த ஹோட்டலில் நேற்று