36 ஆக உயர்வு

ஜப்பானில் எரிமலை சீற்றம் : பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு.

  ஜப்பானின் ஆன்டாகே எரிமலை வெடித்ததில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் 31 உடல்களைக் கண்டெடுத்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.