சந்திரபாபு நாயுடு

அரசு பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்வு: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு.

ஆந்திராவில் மாநில அரசு பணியில் சேருவதற்கான வயது வரம்பு 34 ஆக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு