எண்ணிக்கை

தெலுக் இந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

தெலுக் இந்தானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325-ஆக உயர்ந்துள்ளது. முந்தைய நாள் காட்டிலும் இந்த எண்ணிக்கை  சற்று அதிகரித்திருப்பதாக நம்பப்படுகிறது. சுமார் 97 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்

ஈரானில் தற்கொலைப் படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு.

நேற்று முன்தினம் ஈராக்கின் வடக்கே தியாலா மாகாணத்தில் உள்ள காரா டபா நகரில் தீவிரவாதிகள் ஒரே இடத்தை குறிவைத்து 3 முறை மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர்.இந்த