ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர்

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர்

isis

பிப்ரவரி 13, ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி முதல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் அதன் நேச நாடுகளும் இதில் இணைந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ந்து 3 ஆண்டுகள் தாக்குதல்கள் நடத்துவதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடி, அதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி ஒபாமா அனுப்பி வைத்துள்ளார்.