பிரதமர் நரேந்திர மோடி நாளை தூய்மையான இந்தியா திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை தூய்மையான இந்தியா திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

modi

காந்தி ஜெயந்தியையொட்டி நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தூய்மையான இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அனைவரும் தங்களின் அலுவலகங்களுக்கு வர வேண்டும். கழிவறைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில்  இந்த உத்தரவை பிரதமர் பிறப்பித்துள்ளார். இத்திட்டத்தில் இணைந்து செயலாற்ற பொது மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.