மக்கள் குரல்

மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

புத்ரா ஹைட்ஸ்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையும் நிவாரணப் பணிகளும்

சுபாங் ஜெயா, 08/04/2025 : கடந்த செவ்வாய்க்கிழமை, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள், இன்று

Read More
மக்கள் குரல்மலேசியா

மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்புச் சட்ட மசோதா; அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படலாம்

புத்ராஜெயா, 08/04/2025 : மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்புச் சட்ட மசோதா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவசரக்கால நடைமுறைகள் தொடர்பான சட்ட

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு 163 இலவச மாற்று வாகன ஆவணங்களை ஜேபிஜே வெளியிட்டது

புத்ரா ஹைட்ஸ், 07/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 163 இலவச மாற்று வாகன ஆவணங்களை, சாலை போக்குவரத்து துறை,

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

437 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது

ஷா ஆலம், 07/04/2025 : புத்ரா ஹைட்சில் ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மற்றும் சேதம் குறித்த ஆய்வுகளின் மூலம் 437 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதை

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

பாதிக்கப்பட்ட 76 மாணவர்கள் 5 வேன்களில் பள்ளிக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர்

சிலாங்கூர், 07/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் 76 மாணவர்கள், Rapid KL-On

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

உயர்க்கல்வி மாணவர்கள் இயங்கலை மூலமாக கல்வி கற்க அனுமதி

சுபாங் ஜெயா, 06/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயர்க்கல்வி மாணவர்கள், திங்கள்கிழமை முதல் இயங்கலை மூலமாக கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் மாநிலம் 2,500 ரிங்கிட் முதற்கட்ட உதவி

சுபாங் ஜெயா, 06/04/2025 : புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் முதற்கட்டமாக 2,500 ரிங்கிட் உதவி தொகையை நாளை வழங்கவுள்ளது. இதுவரை,

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

புத்ரா ஹைட்ஸ்; குடியிருப்புப் பகுதியில் இறுதிக்கட்ட மதிப்பீட்டு பணிகள் நிறைவு

சுபாங் ஜெயா, 06/04/2025 : புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் இறுதிக்கட்ட மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்த

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் – 25 வீடுகளுக்குக் குடியிருப்பாளர்கள் மீண்டும் செல்ல அனுமதி

சுபாங் ஜெயா, 06/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள கம்போங் கோலா சுங்கை

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

சமூக ஊடகங்கள் வழி தேசிய கோட்பாட்டை பின்பற்றும் பிரச்சாரம்

மலாக்கா, 05/04/2025 : இவ்வாண்டு தொடங்கி, பல்வேறு சமூக ஊடகங்களின் வழி, தேசிய கோட்பாட்டை பின்பற்றும் பிரச்சாரத்தை ஒருமைப்பாட்டு அரசாங்கம் நடத்தவுள்ளது. அதன் ஐந்தாவது கோட்பாடான நன்நடத்தையையும்

Read More