மக்கள் குரல்

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 பேருக்கு மோட்டார் சைக்கிள் இலவசமாக வழங்கப்பட்டது

சுபாங் ஜெயா, 08/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 பேருக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் இன்று இலவசமாக வழங்கப்பட்டது. இந்த

ஏப்ரல் 14 முதல் UP_TVET பெர்டானாவிற்கான விண்ணப்பம் திறக்கப்பட்டிருக்கும்

கோலாலம்பூர், 08/04/2025 : இவ்வாண்டு ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கான முழு நேரத் தொழிற்கல்வி UP_TVET பெர்டானாவிற்கான விண்ணப்பம் வரும் ஏப்ரல் 14 முதல் ஜூன் 15-ஆம்

புத்ரா ஹைட்ஸ்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையும் நிவாரணப் பணிகளும்

சுபாங் ஜெயா, 08/04/2025 : கடந்த செவ்வாய்க்கிழமை, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள், இன்று

மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்புச் சட்ட மசோதா; அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படலாம்

புத்ராஜெயா, 08/04/2025 : மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்புச் சட்ட மசோதா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவசரக்கால நடைமுறைகள் தொடர்பான சட்ட

பாதிக்கப்பட்டவர்களுக்கு 163 இலவச மாற்று வாகன ஆவணங்களை ஜேபிஜே வெளியிட்டது

புத்ரா ஹைட்ஸ், 07/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 163 இலவச மாற்று வாகன ஆவணங்களை, சாலை போக்குவரத்து துறை,

437 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது

ஷா ஆலம், 07/04/2025 : புத்ரா ஹைட்சில் ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மற்றும் சேதம் குறித்த ஆய்வுகளின் மூலம் 437 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதை

பாதிக்கப்பட்ட 76 மாணவர்கள் 5 வேன்களில் பள்ளிக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர்

சிலாங்கூர், 07/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் 76 மாணவர்கள், Rapid KL-On

உயர்க்கல்வி மாணவர்கள் இயங்கலை மூலமாக கல்வி கற்க அனுமதி

சுபாங் ஜெயா, 06/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயர்க்கல்வி மாணவர்கள், திங்கள்கிழமை முதல் இயங்கலை மூலமாக கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் மாநிலம் 2,500 ரிங்கிட் முதற்கட்ட உதவி

சுபாங் ஜெயா, 06/04/2025 : புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் முதற்கட்டமாக 2,500 ரிங்கிட் உதவி தொகையை நாளை வழங்கவுள்ளது. இதுவரை,

புத்ரா ஹைட்ஸ்; குடியிருப்புப் பகுதியில் இறுதிக்கட்ட மதிப்பீட்டு பணிகள் நிறைவு

சுபாங் ஜெயா, 06/04/2025 : புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் இறுதிக்கட்ட மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்த