மக்கள் குரல்

1.5 மீட்டர் நீளமுள்ள முதலை   கண்டுபிடிக்கப்பட்டது.- ஷா ஆலம்

ஷா ஆலம், 05/09/2024 : ஷா ஆலம் பிரிவு 7 ஏரியில் காணப்பட்ட 1.5 மீட்டர் நீளமுள்ள முதலை நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராகிமுடன் தேசிய தினம் 2024 பிரதான விழா.

புத்ராஜெயா, 31/08/2024 : புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராகிமுடன் தேசிய தினம் 2024 பிரதான விழா. தேசிய தினம்

ஜாலூர் கெமிலாங்  வழங்கும் நிகழ்வு

கோம்பாக், 30/08/2024: கோம்பாக் வட்டார ம.இ.கா இளைஞர் பிரிவு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தினத்துடன் இணைந்து ஜாலூர் கெமிலாங் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி 29

ஜாலான் மஸ்ஜித் இந்தியா அருகே உள்ள சாக்கடையில் 15 மீட்டர் நீளத்திற்கு அடைப்பு - தேடல் முயற்சியில் தடங்கல்

கோலாலம்பூர், 30/08/2024 : ஜாலான் மஸ்ஜித் இந்தியா அருகே உள்ள சாக்கடையில் 15 மீட்டர் நீளத்திற்கு அடைப்பு ஏற்பட்டுள்ளதால், இந்திய சுற்றுலாப் பயணி விஜயலட்சுமியைத் தேடுவதில் இடையூறு

பண்தாய் டாலாம் இன்டா வாட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு மையத்தில் தேடல் பணி தொடர்கிறது.

கோலாலம்பூர், 28-08-2024 : பண்தாய் டாலாம் இன்டா வாட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு மையத்தின் பம்ப் ஸ்டேஷனுக்குள் சுவாசக் கருவி பொருத்தப்பட்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவின்

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மற்றுமொறு இடத்தில் நிலம் உள்வாங்கி உள்ளது

கோலாலம்பூர், 28/08/2024 : ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மற்றுமொறு இடத்தில் நிலம் உள்வாங்கி உள்ளது இன்று அதிகாலை கண்டறியப்பட்டது. கடந்த 23 ஆகஸ்ட் வெள்ளிக்கிழமையன்று தரையில் திடீரென

சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி சேவைகளுக்கான உரிம விண்ணப்பங்களை கட்டாயமாக்கும் திட்டம் ஒத்திவைக்கப்படாது

புத்ராஜெயா, 27/08/2024 :  அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தியிடல் பயன்பாட்டு சேவை வழங்குநர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு

பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தேடல் பணிகள் தொடரும். -அமைச்சர் ஃபஹ்மி ஃபசில்

பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தேடல் பணிகள் தொடரும். விரைவில் இந்திய மாதுவின் நிலை கண்டறிய படுமென அமைச்சர் ஃபஹ்மி ஃபசில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திய உயர் ஆணையர்  பி.என்.ரெட்டி ,விஜயலட்சுமியின் கணவர்,மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார்.

கோலாலம்பூர்,27/08/2024 : கடந்த ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வில் மூழ்கி விழுந்த இந்திய குடிமகள் விஜய லட்சுமி கலியைக் கண்டுபிடிக்க