மக்கள் குரல்

SPM 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு: 14,179 மாணவர்கள்  அனைத்து  பாடங்களிலும் A கிரேட் பெற்றுள்ளனர்.

புத்ராஜெயா, 24/04/2025 : 2024 எஸ்.பி.எம் (SPM) தேர்வில் மொத்தம் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A+, A, A- கிரேடுகளில் சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளனர். இது

புத்ரா ஹைட்ஸ்: 3 மாத வீட்டு வாடகைக்கான உதவிநிதி வியாழக்கிழமை ஒப்படைக்கப்படும்

ஷா ஆலம், 22/04/2025 : சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 396 குடும்பத் தலைவர்களுக்கு மூன்று மாத வீட்டு வாடகைக்கான

மீண்டும் முழுமை பெறாத ஜாலூர் கெமிலாங் விவகாரம்; விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

புத்ராஜெயா, 22/04/2025 : கோலாலம்பூரில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கண்காட்சி ஒன்றில் முழுமை பெறாத ஜாலூர் கெமிலாங்கைக் காண்பிக்கும் காணொளி தொடர்பில் உள்துறை அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை வலியுறுத்துகின்றது, இவ்வாண்டு உலக புவி தினம்

கோலாலம்பூர், 22/04/2025 : புவி மற்றும் அதன் வளங்களைப் பாதுகாப்பதில் எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பதை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ஆம் தேதி,

சட்டத்தின் அடிப்படையிலே சின் சியூ பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்

ஜோகூர் பாரு, 21/04/2025 : பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஜாலுர் கெமிலாங்கின் முழுமையற்ற விளக்கப்படம் பிரசுரிக்கப்பட்ட விசாரணைக்கு உதவுவதற்காக சின் சியூ டெய்லியின் தலைமை ஆசிரியர் மற்றும்

அனைத்து கல்விக் கழகங்களும் 'ஜாலுர் கெமிலாங்' சின்னத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்பு

கப்பாளா பாத்தாஸ், 21/04/2025 : கல்வியமைச்சின் கீழ் இல்லாத கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர்களின் சீருடையிலும் ‘ஜாலுர் கெமிலாங்’ சின்னம் இடம்பெறுவது ஊக்குவிக்கப்படுவதாக கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்

ஆசியான் உச்சநிலை மாநாடு; சுமூகமான போக்குவரத்திற்கு இல்லிருப்பு கற்றல் முறை

கப்பாளா பத்தாஸ், 21/04/2025 : வரும் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டினால் உண்டாகும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பி.டி.பி.ஆர் எனப்படும்

ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை; விளக்குகின்றார் வழக்கறிஞர் அம்பிகா

கோலாலம்பூர், 21/04/2025 : ஒரு தனிமனிதனின் உரிமை, கடமை மற்றும் பொறுப்புகளைத் தெளிவாக விளக்கி சட்ட ரீதியிலான பாதுகாப்புகளை வழங்குவதில் ஒப்பந்தங்கள் முதன்மை வகிக்கின்றது. ஒப்பந்தங்கள் செய்துகொள்வதன்

2027-ஆம் ஆண்டு வாக்கில் 10,000 பள்ளிகளில் திறன் பலகை; கல்வி அமைச்சு இலக்கு

ஜார்ஜ்டவுன், 18/04/2025 : தேசிய கல்வி முறையில் இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வலுப்படுத்தும் பொருட்டு, 2027-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும்

புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு நன்கொடை

சுபாங் ஜெயா, 17/04/2025 : இம்மாதம் ஏப்ரல் முதலாம் தேதி நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 37 பள்ளிகளைச் சேர்ந்த 128