மக்கள் குரல்

பாதிக்கப்பட்டவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை வழங்க LPHS இணக்கம்

புத்ரா ஹைட்ஸ், 04/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை வழங்க சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து

அடையாள ஆவணங்களுக்காக 5,523 விண்ணப்பங்களை ஜே.பி.என் பெற்றுள்ளது

புத்ராஜெயா, 04/04/2025 : இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரையில் MEKAR எனப்படும் மக்கள் அன்பை விதைக்கும் திட்டத்தின் வழி அடையாள ஆவணங்களுக்காக ஐந்தாயிரத்து 523 விண்ணப்பங்களைப் பெற்ற

பாதிக்கப்பட்டவர்கள் இலக்கவியல் சாதனங்களை மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்

சுபாங் ஜெயா, 04/04/2025 : சிலாங்கூர், சுபாங் ஜெயா புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்களின் இலக்கவியல் சாதனங்களை மாற்றுவதற்கான

ஜோகூர்; 73 பேர் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

ரெங்காம் , 03/04/2025 : வெள்ளம் காரணமாக ஜோகூர், ரெங்காம், கம்போங் தெங்காவில் உள்ள 29 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர், ஶ்ரீ கம்போங் தெங்கா தேசிய

எரிவாயு குழாய் வெடிப்பு: சேதம் குறித்து இதுவரை 108 போலீஸ் புகார்கள்

புத்ரா ஹைட்ஸ், 03/04/2025 : புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு சம்பவத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்றுவரை போலீசார் 108 புகார்களைப் பெற்றுள்ளனர். எனினும், திருட்டுச் சம்பவம் தொடர்பிலான

85 வீடுகளின் குடியிருப்பாளர்கள் இல்லம் திரும்ப அனுமதி

புத்ரா ஹைட்ஸ், 03/04/2025 : புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடியிருப்பில் 85 வீடுகள் பாதுகாப்பாக இருப்பது உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவற்றின்

அனைத்துலக கடப்பிதழை மலேசிய குடிநுழைவுத்துறை இலவசமாக மாற்றி வழங்கும்

புத்ரா ஹைட்ஸ், 03/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்துலக கடப்பிதழை, மலேசிய குடிநுழைவுத்துறை இலவசமாக மாற்றி வழங்கும். உள்துறை அமைச்சர்

எரிவாயு குழாய் வெடிப்பு; புவியியல் ரீதியில் சில ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்

கோலாலம்பூர், 03/04/2025 : எரிவாயு குழாய்களில் ஏற்படும் வெடிப்பு அல்லது கசிவுகள், இயற்கைக்கும், மனிதர்களின் பாதுகாப்பிற்கும் சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. குழாய்களிலிருந்து வெளியேறும் இரசாயன வாயு,

பாதிக்கப்பட்ட மக்கள் கட்டம் கட்டமாக வீடுகளுக்குச் செல்ல அனுமதி

புத்ரா ஹைட்ஸ், 03/04/2025 : புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 115 வீடுகளைச் சேர்ந்த மக்கள் கட்டம் கட்டமாக இன்று

'செர்ரி' மலேசியாவைத் தொடர்ந்து 'கார்ரோ' கார் விற்பனை நிறுவனமும் 30 கார்களை வழங்கியது

புத்ரா ஹைட்ஸ், 03/04/2025 : புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக கார் சேவைகள் கிடைத்து வருகின்றன. நேற்று Chery Malaysia நிறுவனம் 50 கார்களை வழங்கிய