மக்கள் குரல்

வியாழக்கிழமை வெளிவரும் 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள்

கோலாலம்பூர், 17/04/2025 : 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கான முடிவுகள், வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள 3,337 தேர்வு மையங்களில்

பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உதவிகள் பெறுவதை சிலாங்கூர் அரசு உறுதி செய்யும்

சுபாங் ஜெயா,16/04/2025 : கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உதவிகளைப் பெறுவதிலிருந்து விடுபடவில்லை

TABUNG SELANGOR PRIHATIN; 47 லட்சத்து 40,000 ரிங்கிட் நிதி திரட்டு

ஷா ஆலாம், 16/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட Tabung Selangor Prihatin வழி,

கப்பாளா பாத்தாசில் துன் அப்துல்லா ஆற்றிய சேவைகள் என்றுமே நினைவுகூரப்படும்

கப்பாளா பாத்தாஸ், 15/04/2025 : பிரதமராவதற்கு முன்னரே கப்பாளா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக துன் அப்துல்லா அஹ்மட் படாவியை தாம் நன்கு அறிந்திருந்ததாக,கப்பளா பத்தாஸ் பிபிபி தொகுதி

தேசிய அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் சிறந்த கல்வி முறை குறித்து வலியுறுத்து

தைப்பிங், 15/04/2025 : ‘Guru Pemacu Reformasi Pendidikan’ என்ற கருப்பொருளில் மே மாதத்தில் சரவாக்கில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் மேலும் சிறந்த

புத்ரா ஹைட்ஸ்; 100 வாடகை வீடுகளுக்கான பதிவு இன்று முதல் திறப்பு

புத்ரா ஹைட்ஸ், 14/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியம் LPHS வழி சிலாங்கூர்

பத்துமலை தமிழ்ப்பள்ளியில்  சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் 

பத்துமலை, 14/04/2025 : தமிழ் மாதங்களின் மகத்துவம் மற்றும் புத்தாண்டின் சிறப்புகள் குறித்து மாணவர் பருவத்திலே பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும் என்ற பல சீரிய முயற்சிகளை பத்துமலைத்

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பினைக் கொண்டுவரட்டும் - பிரதமர்

கோலாலம்பூர், 14/04/2025 : இனிய சித்திரைப் புத்தாண்டு, வைசாகி & விஷு புத்தாண்டு வாழ்த்தினை, இந்நாட்டில் உள்ள தமிழ், சீக்கிய, மலையாளி அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்

பாலியல் பிரச்சனைகளை களைவதில் கல்வி அமைச்சு உறுதி

தைப்பிங், 13/04/2025 : நாட்டில் அனைத்து கல்வி கழக மாணவர்களிடையே ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை களைவதில் கல்வி அமைச்சு உறுதியாக உள்ளது. இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல

புத்ரா ஹைட்ஸ்: 30 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது

புத்ராஜெயா, 13/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மொத்தம் 150 பேர் மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் சிகிச்சைப்