சந்தை

9.8% திரும்ப செலுத்தாத கடன் விகிதத்தைப் பதிவு செய்தது தெக்குன் நேஷனல்

கோலாலம்பூர், 27/02/2025 : கடந்த ஆண்டில் 9.8 விழுக்காடு, திரும்ப செலுத்தாத கடன் விகிதம், என்.பி.எல்-லை, தெக்குன் நேஷனல் பதிவு செய்தது. 2023-ஆம் ஆண்டில் அவ்விகிதம், 12.6

ஊடக சுதந்திரத்திற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை: மலேசிய ஊடக கவுன்சில் மசோதா மற்றும் பெர்னாமா (திருத்தம்) மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம் - யுனேஸ்வரன் ராமராஜ்

கோலாலம்பூர், 27/02/2025 : மலேசிய ஊடக கவுன்சில் மசோதா மற்றும் பெர்னாமா (திருத்தம்) மசோதா நிறைவேட்டப்பட்டதை தொடர்ந்து செகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் YB திரு. யுனேஸ்வரன் ராமராஜ்

செயற்கை நுண்ணறிவு – அத்தியாவசியமாகிறது - கோபிந்த் சிங். நாடாளுமன்றத்தில் AI சிறப்பு கண்காட்சி

கோலாலம்பூர், 26/02/2025 : நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு கண்காட்சியை, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பார்வையிட்டார்.செயற்கை நுண்ணறிவு கண்காட்சி கடந்த 2 தினங்களாக நாடாளுமன்ற

பண்டிகை காலங்களில் விமான டிக்கெட்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடரப்படும்

கோலாலம்பூர், 26/02/2025 : இவ்வாண்டின் முக்கிய பண்டிகைக் காலத்தில் ஒரு வழி பயணத்திற்கான விமான டிக்கெட்டுக்கு விதிக்கப்படும் உதவித் தொகைக்கு உட்பட்ட உச்சவரம்பு கட்டணமான 499 ரிங்கிட்டை

BRIEF-I கீழ் இந்திய தொழில்முனைவோருக்காக 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர் , 25/02/2025 : BRIEF-i எனப்படும் பேங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்தின் கீழ், இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்காக பிரேத்தியேகமாக வழங்கப்பட்டிருந்த ஒதுக்கீடு,

உதவித் தொகைப் பெற்ற உள்ளூர் வெள்ளை அரிசி 26 ரிங்கிட்டுக்கு விற்பனை

ஜாலான் பார்லிமன், 25/02/2025 : மார்ச் முதலாம் தேதி தொடங்கி தீபகற்பம் முழுவதும் உதவித் தொகைப் பெற்ற உள்ளூர் வெள்ளை அரிசி, பத்து கிலோகிராம், 26 ரிங்கிட்டுக்கு

நகர்ப்புற புதுசெயலாக்கச் சட்டம்; பொருளாதாரத்தில் சில வளர்ச்சிகளை ஏற்படுத்தும்

கோலாலம்பூர், 24/02/2025 :  நகர்புறங்களில் உள்ள பழையக் கட்டிடங்களைப் புதுப்பித்து, அதன் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கில், நகர்ப்புற புதுசெயலாக்கச் சட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது. பொருளாதாரத்தில் சில

கனரக வாகனங்களுக்கான தடையால் போக்குவரத்து நெரிசல் 30% குறைவு

சுபாங் ஜெயா, 19/02/2025 : உச்ச நேரத்தில் நெடுஞ்சாலையில் நுழைவதற்கு கனரக வாகனங்களுக்கான தடை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்று

லங்காவியில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11% அதிகரிப்பு

கோலாலம்பூர், 18/02/2025 : 2022ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு வரை, லங்காவியில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 115 பேராக அல்லது 11

E-INVOIS செயல் முறையைப் பயன்படுத்தி 24,700 பேர் வரி செலுத்தியுள்ளனர்

தெலுக் இந்தான், 18/02/2025 : கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வரை மொத்தம் 24,700 பேர் e-invois செயல் முறையைப் பயன்படுத்தி 17 கோடியே 30 லட்சம்