நிச்சயமற்ற பொருளாதார தன்மைகளை எதிர்கொள்ள மலேசியா தயார்நிலையை அதிகரிக்க வேண்டும்
புத்ராஜெயா, 07/04/2025 : லட்சம் கோடி டாலர்கள் வரை நஷ்டத்தைப் பதிவு செய்த அமெரிக்க சந்தை வீழ்ச்சியின் தாக்கம் உட்பட உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள
புத்ராஜெயா, 07/04/2025 : லட்சம் கோடி டாலர்கள் வரை நஷ்டத்தைப் பதிவு செய்த அமெரிக்க சந்தை வீழ்ச்சியின் தாக்கம் உட்பட உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள
ஆயேர் குரோ, 05/04/2025 : மலேசியாவுக்கு 24 விழுக்காடு வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திடீரென்று அமல்படுத்தியதைத் தொடர்ந்து, நாட்டின், திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி
காஜாங், 04/04/2025 : மலேசியா உட்பட சில நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும், பரஸ்பர வரிகள் குறித்து மலேசியா சில ஆசியான் நாடுகளுடன் கலந்தாலோசிக்கும். ஆசியான் மற்றும் அமெரிக்காவிற்கு
கோலாலம்பூர், 03/04/2025 : மலேசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் அடிப்படை வரி விதிப்பு பத்து விழுக்காடு அதிகரிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தை மலேசியா கடுமையாகப் பார்க்கிறது. எனவே,
கூச்சிங், 02/04/2025 : புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தீபகற்ப மலேசியாவில் எரிசக்தி விநியோகம் இதுவரை பாதிக்கப்படவில்லை. தீபகற்ப மலேசியாவில் உள்ள பல
கோலாலம்பூர், 28/03/2025 : ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை செயல்முறையினால், 90 விழுக்காடு மலேசியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் சாத்தியக் கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்த
கோலாலம்பூர், 28/03/2025 : நோன்பு பெருநாளை முன்னிட்டு இன்று கோலாலம்பூர் தி.பி.எஸ் பேருந்து முனையத்தில் இருந்து 187 பொது பேருந்துகள் நாடு முழுவதும் உள்ள இடங்களுக்கு தங்களது
சிப்பாங் , 28/03/2025 : இன்னும் ஓரிரு நாள்களில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வின் இரு முனையங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை
கோலாலம்பூர், 27/03/2025 : 2025-இன் அரையாண்டிற்கு பின்னர், ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கும் செயல்முறையை அரசாங்கம் அறிவிக்கும். இந்த வழிமுறை தற்போது மேம்படுத்தப்பட்டு வரும்
கோலாலம்பூர், 25/03/2025 : இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நீரோட்டத்தில் அவர்களும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலும் ‘வணிகம்’ எனும் புதிய