விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியா மரணம்

செப்டம்பர் 21, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. கடந்த 17-ந்தேதி இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

மிஃபா அணியின் அபார வெற்றி, இந்திய சமுதாயத்தின் வெற்றி

ஆகஸ்டு 25, எப்ஏஎம் கிண்ணச்சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு விளையாட மிஃபா அணிக்கு வாய்ப்பு கிட்டுமா? என ஆவலோடு காத்திருந்த இந்திய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்பு 1 கோல் வித்தியாசத்தில்

கால்பந்து துறையில் ஒர் அரிய வாய்ப்பு

ஆகஸ்டு 20, கால்பந்து துறையில் ஆர்வமுள்ள திறன் முக்க சமுதாய இளைஞர்களுக்கு வாய்ப்பாக மிஃபா புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 12ஆவது டான் ஸ்ரீ

2016 ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிக்கு தடை

ஜூலை 15, ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்களில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்ட விவகாரத்தில் இடுபட்டதாக கூறி நீதிபதி கமிட்டி பரபரப்பான

பின்ட்ரோ உலகக்கோப்பை ஹாக்கி மலேசியா அணியை வீழ்த்தியது இந்தியா

ஜூலை 3, பின்ட்ரோ சர்வதேச உலகக்கோப்பை அரையிறுதி ஹாக்கி லீக் போட்டியில் மலேசியா அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.

மலேசிய இந்திய கலைஞர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2015

ஜுன் 18, ஐக்கிய கலைஞர்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கிளப் வழங்கும் அனைத்து மலேசிய இந்திய கலைஞர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2015 வரும் சனிக்கிழமை காலை 9மணி முதல்

நைஜீரியாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மலேசியாவில் மரணம்

ஜூன் 17, மலேசிய கால்பந்தாட்ட கிளப்பில் சேர்ந்து விளையாடி வரும் நைஜீரியாவைச் சேர்ந்தவர் டேவிட் ஒனியா கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது மரணம் அடைந்தார். ஒனியாவுக்கு

நாளையுடன் விடைபெறுகிறார் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் கிளார்க்

மார்ச் 28, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் கிளார்க் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். மைகேல் கிளார்க்

உலகக் கோப்பை காலிறுதி போட்டி அட்டவனை

மார்ச் 16, உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகளுக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அவை: பிரிவு ஏ: நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் பிரிவு பி: இந்தியா,

கிள்ளான் கிளை ஏற்பாடு செய்த பட்டிமன்றம் கைகலப்பில் முடிந்தது

மார்ச் 3, மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் கிள்ளான் கிளை ஏற்பாடு செய்த உழவன் சாகிறான் பொங்கல் தேவையா என்ற தலைப்பிலானப் பட்டிமன்ற நிகழ்ச்சியின் முடிவில் அக்கட்சியின் உறுப்பினர்கள்