இந்தியா

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற நரேந்திர மோடியை அழைக்க வேண்டும்:எம்பிக்கள் 83 பேர் கடிதம்

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற அழைப்பு விடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவருக்கு 83 எம்பிக்கள்

இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு: மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல்

நமது நாட்டில் 1999-ம் ஆண்டு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணைய சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் துறையில் தனியார் துறை நுழைந்தது.இந்தச் சட்டம் இன்சூரன்ஸ்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் சென்னையில் முக்கிய குற்றவாளி கைது

பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்த புகாரில் சென்னையில் ஜாகீர்உசேன், சலீம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாகீர்உசேன், இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில்

ஆகஸ்டு முதல் வாரத்தில் நேபாளம் செல்கிறார்:மோடி

ஆகஸ்டு முதல் வாரத்தில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நேபாள நாட்டுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நேபாள

தெலங்கானா விபத்துக்கு ஓட்டுநரே காரணம்: ரயில்வே அமைச்சர்

தெலங்கானா மாநிலத்தில் ரயில் மோதி பள்ளிப் பேருந்து விபத்துள்ளானதற்கு பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் பள்ளிப் பேருந்து

பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை: 28-வது குழு புறப்பட்டது

அமர்நாத் யாத்திரை செல்லும் 28-வது குழு இன்று பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க

நான் உயிருடன் இருக்கும் வரையில் இந்தியராகவே இருப்பேன் - சானியா

நான் உயிருடன் இருக்கும் வரையில் ஒரு இந்தியராகவே இருப்பேன் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார் ஆந்திராவில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய

தெலுங்கானாவில் பஸ் மீது ரெயில் மோதல்: 12 மாணவர்கள் பலி

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் தூப்ரான் என்ற இடத்தில் காக்கதியா டெக்னோ என்ற தனியார் பள்ளிக் கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் மாணவர்கள் அருகில்

செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா : முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று அவை விதி எண் 110ன் கீழ் உரையாற்றினார்  முதல்வர் ஜெயலலிதா. அந்த அறிவிப்பில், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் இந்தியாவின் மையமாக தமிழ்நாட்டினை

ரூ.19 கோடி சத்துணவு ஊழல் வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

உத்தரபிரதேசத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் நடந்த ரூ.19 கோடி ஊழல் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த