இந்தியா

ஆடி அமாவாசையையொட்டி அழகர்கோவில் நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடினர்

தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்றும் ஆழ்வார்களால் மங்காளசனம் பாடப்பெற்று புகழ் வாய்ந்த தொன்மையான திருக்கோவில் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும்

இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய நாள்: வரலாற்றை கொண்டாட தவறிய தமிழ்ச் சமூகம்

தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது. கி.பி 1014

இலங்கை இனப்படுகொலை: ஐநா விசாரணை குழுவுக்கு விசா வழங்க அதிமுக வலியுறுத்தல்

பாராளுமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவர் எம்.தம்பித்துரை பாராளுமன்ற கேள்வி நேரத்தின்போது இந்த பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர்

காவிரியில் வெள்ளப்பெருக்கு: தண்ணீரில் மூழ்கியது நந்தி சிலை

  காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்தது. நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லில் முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படுகின்றன.

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

  சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை

நாளை கார்கில் வெற்றி திருநாள்: ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்

கார்கில் யுத்தம்! பாரத தேசம் தாங்கிய விழுப்புண்! யுத்தம் முடிந்து ஆண்டுகள் பதினைந்து உருண்டோடி விட்டாலும் நேற்று நடந்தது போல் இன்றும் நம் கண்முன்னால் நிழலாடுகிறது. நாளை–ஜூலை 26

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற நரேந்திர மோடியை அழைக்க வேண்டும்:எம்பிக்கள் 83 பேர் கடிதம்

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற அழைப்பு விடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவருக்கு 83 எம்பிக்கள்

இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு: மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல்

நமது நாட்டில் 1999-ம் ஆண்டு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணைய சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் துறையில் தனியார் துறை நுழைந்தது.இந்தச் சட்டம் இன்சூரன்ஸ்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் சென்னையில் முக்கிய குற்றவாளி கைது

பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்த புகாரில் சென்னையில் ஜாகீர்உசேன், சலீம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாகீர்உசேன், இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில்

ஆகஸ்டு முதல் வாரத்தில் நேபாளம் செல்கிறார்:மோடி

ஆகஸ்டு முதல் வாரத்தில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நேபாள நாட்டுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நேபாள