இந்தியா

ஜெயலலிதா- மோடியை பற்றி அவதூறு செய்தி

இலங்கை ராணுவ இணைய தளத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் – அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து அடிக்கடி பிரதமர் நரேந்திர

ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியகம் 1-ந்தேதி திறப்பு

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இதில் ஆங்கிலேயர்கள் காலத்து அலங்கார குதிரை வண்டி பெட்டிகள், போரில் பயன்படுத்திய ஆயுதங்கள், அரிய புகைப்படங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன்

பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட விருப்பம்: ஒபாமா

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின்

தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சதீஷ், பளுதூக்குதலில் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று

தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீசுக்கு

கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற சதீசுக்கு, தமிழக அரசியல்

இன்று இந்தியா முழுவதும் ரமலான் கொண்டாட்டம்

இந்தியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரமலான் கொண்டாடப்படுகிறது. பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆடிப்பெருக்கு:ஆடி மொய் விருந்து விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் களைகட்டியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியில் ஆடி மாதத்தில் நடைபெற்று வரும் மொய் விருந்து விழாவால் ஊரே களைகட்டியுள்ளது. இந்த மொய் விருந்துகளில் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுகிறது. புதுக்கோட்டை

ஆடிப்பெருக்கு: மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பு - ஜெயலலிதா

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– விவசாயம் செழிக்க வேண்டி காவேரி அன்னைக்கு மலர் தூவி வணங்கும் விழா எனப்படும் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் ஒவ்வொரு

காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம்: 8 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி

வேலூர் சத்துவாச்சாரி புதுதெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கம் வென்றதை கேள்விபட்ட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சதீஷ்குமார் சத்துவாச்சாரியில் உள்ள அரசு

ரம்ஜான் திருநாள்: ஜெயலலிதா வாழ்த்து

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:– ஈகைத் திருநாளை இன்பமுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான்