இந்தியா

64 வயது மாணவராக ஜப்பான் பள்ளியில் பாடம் பயிலச் சென்ற பிரதமர் மோடி

ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது மூன்றாவது நாள் சுற்றுப்பயணத்தில் தலைநகர் டோக்கியோவில் உள்ள 136 ஆண்டுகள் பழைமையான

விநாயகர் சதுர்த்தி: ஜெயலலிதா வாழ்த்து

முதல்–அமைச்சர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

33 ஆண்டுகளில் இல்லாத வகையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் 15,000 குடும்பங்கள் சொந்த கிராமங்களில் இருந்து வெளியேறி உள்ளன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!

முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அறிவிப்பு அவரது 90வது பிறந்தநாள் அன்று அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வாஜ்பாய்க்கு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: இந்து அமைப்புகளுக்கு 23 நிபந்தனைகள்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து, பல்வேறு பூஜைகளை நடத்திய பின்னர்

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய இயக்குனர் சுரேஷ் இன்று காலை 10.15 மணியில் அலுவலகத்தில் இருந்தபோது அவருக்கு

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு அதன் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து  முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினர். இலங்கை அரசுக்கும், முன்னாள் பாரதப் பிரதமராக இருந்த

திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 22 மணி நேரம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, குஜராத், அசாம், மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில்

தலையை விட பெரிதாக உள்ள கைகளால் அவதிப்படும் சிறுவன்

இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக உள்ளது வருத்தத்தை தருகிறது. மருத்துவத்துறையோ அவனது கைகளின் வளர்ச்சியை பார்த்து

உள்விவகாரத்தில் தலையிடவில்லை-நாங்கள் இந்தியாவின் அடிமை அல்ல: பாகிஸ்தான்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங் வற்புறுத்தி இருந்தார்.இதுபற்றிய கேள்விக்கு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக