இந்தியா

கனமழையால் தத்தளிக்கும் ஜம்மு காஷ்மீர்: மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜீலம் நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி

இந்தியாவில் அல் குவைதா இயக்கத்தின் கிளை அமைப்பு: அய்மன் அல் ஜவஹிரி அறிவிப்பு

இந்தியாவில் அல்-குவைதா அமைப்பின் கிளை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவராக உள்ள அய்மன் அல் ஜவஹிரி கூறியுள்ளார்.இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும் என்று

வருடாந்திர பிரம்மோற்சவ விழா: திருமலையில் தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு ரத்து

திருமலை–திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 26–ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 4–ந் தேதி

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடிக்ககும் என மர்மநபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் பதிவாளர் அலுவலகத்தில்

64 வயது மாணவராக ஜப்பான் பள்ளியில் பாடம் பயிலச் சென்ற பிரதமர் மோடி

ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது மூன்றாவது நாள் சுற்றுப்பயணத்தில் தலைநகர் டோக்கியோவில் உள்ள 136 ஆண்டுகள் பழைமையான

விநாயகர் சதுர்த்தி: ஜெயலலிதா வாழ்த்து

முதல்–அமைச்சர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

33 ஆண்டுகளில் இல்லாத வகையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் 15,000 குடும்பங்கள் சொந்த கிராமங்களில் இருந்து வெளியேறி உள்ளன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!

முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அறிவிப்பு அவரது 90வது பிறந்தநாள் அன்று அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வாஜ்பாய்க்கு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: இந்து அமைப்புகளுக்கு 23 நிபந்தனைகள்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து, பல்வேறு பூஜைகளை நடத்திய பின்னர்

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய இயக்குனர் சுரேஷ் இன்று காலை 10.15 மணியில் அலுவலகத்தில் இருந்தபோது அவருக்கு