ஜெயலலிதா விடுதலை: சபரிமலைக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய பி.ஆர்.சுந்தரம் எம்.பி.
அக்டோபர், 20 அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என்பதற்காக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான பி.ஆர்.சுந்தரம் எம்.பி.