மலேசியா

ஶ்ரீ மகா பிரத்தியங்கிரா சக்தி பீட பக்தர்களுக்குத் தரிசனம் தரும் நாகம்

மலாக்கா, கெசாங் பாஜாக்கில் அமைந்துள்ள ஶ்ரீ மகா பிரத்தியங்கிரா சக்தி பீடத்தில் நடைபெற்ற பூஜையின் போது நாகம் ஒன்று பக்தர்களுக்கு காட்சி தரும் காணொளி காட்சி வேகமாகப்

தமக்கு பதவி நீக்கம் கடிதம் வரவில்லை: சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஶ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம்

கெஅடிலான் கட்சியிலிருந்து தமக்கு பதவி நீக்கம் கடிதம் கிடைத்ததாகப் பரவி வரும் கருத்தை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

MH17 விமான விபத்தில் பலியானோரின் மற்றொரு சவப்பெட்டி நெதர்லாந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.

MH17 விமான விபத்தில் பலியானோரின் சிதைந்த உடல்பாகங்கள் அடங்கிய மற்றொரு சவப்பெட்டி விமானம் மூலம் நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மலேசிய மக்கள் EBOLA வைரஸ் தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்

மலேசிய மக்கள் EBOLA வைரஸ் தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூட்டுகளில் வலி, உணவருந்துவதில்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற மலேசிய அணியினருக்குப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3-ஆம் தேதி வரை ஸ்காட்லாந்து, கிலாஸ்கோவில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற மலேசிய அணியினருக்குப் பிரதமர்

ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் இடம்பெற அனைத்துத் தகுதியையும் உள்ளது.

ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் இடம்பெறுவதற்கு மலேசியா அனைத்துத் தகுதியையும் பெற்றுள்ளதாக மலேசியாவுக்கான பாலஸ்தீன தூதர் டாக்டர் அன்வார் அல்-அகா தெரிவித்துள்ளார்.

ஷாகுல் ஹமீட்டின் மன்னிப்பு ஏற்கப்படாது - C.சிவராஜ்

உஸ்தாத் ஷாகுல் ஹமீட்டின் மன்னிப்பு விவகாரம் குறித்து ம இ கா வின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. C.சிவராஜ் அவர்கள் 04/08/2014 அன்று பத்திரிக்கையாளர்களை

மலேசிய கல்வி துணை அமைச்சருடனான கலந்துரையாடல்

தேசிய வகை குவாங் தமிழ் பள்ளியில் 04/08/2014 அன்று காலை மணி 9.30 மணியளவில் மலேசிய கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு பா.கமலநாதன் அவர்களுடனான சந்திப்பு கலந்துரையாடல்

மலேசிய இந்து சங்க ரவாங் வட்டார பேரவையின் திருமுறை விழா

மலேசிய இந்து சங்க ரவாங் வட்டார பேரவையின் திருமுறை விழா ஞாயிற்று கிழமை 2014 ஆகஸ்ட் 3ஆம் திகதி ரவாங் ஸ்ரீ வீரகத்தி வினாயகர் அலயத்தில் சிறப்பாக